fbpx

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா நாயனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடலட்சுமம்மா (50). இவரது கணவர் ஆஞ்சனப்பா. இந்த தம்பதிக்கு வீனா என்ற மகள் இருக்கிரார். வெங்கடலட்சும்மா அங்கன்வாடியில் பணியாளராக வேலை செய்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கடலட்சுமம்மாவை பிரிந்த ஆஞ்சனப்பா இரன்டாவது கல்யாணம் செய்து கொண்டார். வீனா தந்தையுடன் வசித்து வந்தார். இதனால் வெங்கடலட்சுமம்மா மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென வெங்கடலட்சுமம்மா […]

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான […]

மும்பை மலாடு அக்சா கடற்கரை அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 47 வயது பெண்ணுடன் ஆண் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி மாலை வந்து தங்கினார். லாட்ஜில் தங்கி இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு சென்ற விடுதி ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று காலை பெண்ணுடன் தங்கி இருந்தவர் விடுதியில் இருந்து வெளியே சென்றுவிட்டார். தனியாக இருந்த பெண் […]

போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி இளம்பெண்ணுக்கு அடிக்கடி போலீஸ் எஸ்.பி. பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்தில் தினமும் பயிற்சி எடுத்து வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு போலீஸ் எஸ்ஐ உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கிக் கொண்ட எஸ்.ஐ. அந்த பெண்ணுக்கு வலை விரித்துள்ளார். அதன்படி, […]

மைசூரு மாவட்டம் உன்சூர் டவுனில் வசித்து வருபவர் பீரேஸ்(23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் மற்றும் அவரது நண்பர் மனு. இந்நிலையில் பீரேசுக்கும், நிதினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீரேஸ், நிதினை இன்ஸ்டாகிராமில் தகாத வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதின், பீரேசை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம், நிதின் மற்றும் அவரது நண்பர் மனு இரண்டு […]

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் கூறி, எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.‌ இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த எட்டு பெண்கள், ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் […]

புதுச்சேரி மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏனாம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள்நீர் புகுந்துள்ளதாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி […]

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக இந்தாண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில், இருப்பதையே […]

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழியுடன் இந்தி மொழியையும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே […]

பெங்களூர், காடுகோடி பெலதூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி, சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கவரால் உடல் சுற்றப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது. அவரது உடலை காடுகோடி காவல்துறையினர், மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் பீகாரை சேர்ந்த ஓம்பிரகாஷ் சிங் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் பெங்களூரில் தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஓம்பிரகாஷ் சிங்கின் செல்போனை பறிமுதல் செய்த […]