fbpx

கன்னியாகுமரியில், கள்ளக்காதலனை கொடூரமாக ஷிபா என்ற பெண் கொலை செய்துள்ளார். ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஹாஸ்பிடல் காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மேலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை வேலை நேரம் ஆகும். இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு வேலை செய்யும் சதீஷ்குமார் அவரது கள்ளக் காதலி ஷிபாவை சந்திக்க விரும்பினார். எனவே அவரை தொடர்பு கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருமாறு அழைத்தார். […]

மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ.100-க்கும் மேல் தலைநகர் டெல்லி, மத்தியப்பிரதேசம், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், சாமானிய மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் […]

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வருபவர் 63 வயது தொழிலதிபர். கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஆயுர்வேத சிகிச்சைக்காக ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மூன்று பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அறைக்குள் இருந்த இருவரையும் நிர்வாணமாக்கினர், பின்னர் தொழில் அதிபரையும், அந்த பெண்ணையும் மிரட்டி, பிறகு அவர்கள் இரண்டு பேரையும் நிர்வாணமாக நிற்க […]

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 16 வயது இந்து சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, அவருக்கு இஸ்லாமிய நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் நடைபெற்றது.. பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் சிந்து மாகாணத்தின் காசி அகமது நகரில் உள்ள உன்னார் முஹல்லாவில், 16 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், அந்த சிறுமிக்கு, மீர் முகமது ஜோனோ கிராமத்தைச் சேர்ந்த கலீல் […]

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.. இதை […]

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைகாற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு வடதமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, […]

கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை […]

தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ளதை அடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி அணை அதன் முழுக் […]

இலங்கையில் பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனிடையே தனது குடும்ப […]

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 6 பேரை அதிரடியாக நீக்க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தனது வீட்டிலேயே தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]