fbpx

ராஜஸ்தானில் தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தில் வசித்து வரும் கன்ஹயலால் (70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கிடந்தார். விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (35), தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், […]

கா்நாடக மாநிலத்தில் காதலித்த பெண்ணை சந்தேகப்பட்டு தூக்கிட்டு கொலை செய்த இளைஞா் கைது. கர்நாடக மாநிலம் தாா்வாா் மாவட்டத்தை உள்ள பா்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முனிா் மகா தேஷ் (28). இவர் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மரியவாடா கிராமத்தைச் சேர்ந்த சோபனா என்றப் பெண் அவருடன் ஒன்றாக வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாக வேலை செய்யும் நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. […]

வரும் 15-ம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ […]

மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜாராம் யாதவ். இவரின் இரண்டு வயது இரண்டாவது மகன் ராஜாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே சிறுவனை அவனது தந்தை பூஜாராம் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுடன் சிறுவனின் அண்ணன் எட்டு வயது குல்சன் மருத்துவமனைக்கு சென்றான். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு சிறுவன் ராஜாவை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் […]

உத்தரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, கியான்பூர் மாவட்ட அதிகாரி புவனேஷ்வர் பாண்டே கூறுகையில், 14 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கடத்தி சிறுமியை வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு […]

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது இ.பி.எஸ் மற்றும் […]

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து என பல முக்கியமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட […]

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து என பல முக்கியமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட […]

ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்க்கொண்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. ஓபிஎஸ் மற்றும் […]

அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் […]