fbpx

மேற்கு வங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21). பராஜ்கோபால் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். பிறந்தநாள் விழாவில் அதே கிராமத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கலந்து‌ கொண்டார். இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சிறுமியை பராஜ்கோபால் மற்றும் அவனது […]

பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.. அதன்படி பள்ளிகளியேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் வேலைவாய்ப்பு பதிவு, கூடுதல் […]

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அண்மையில் பெட்ரோல், டீசல், கோதுமை […]

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். கொலையாளியை தடுக்க முயன்றபோது, அபர்ணாவின் தாய் கத்தி கூச்சலிட்டதால், அலறல் […]

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது குறித்து உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, சில கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. […]

நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற திட்டங்களை வழங்க முயற்சிக்கின்றன.. அந்த வகையில், அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் இதுபோன்ற மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ .100 க்கும் குறைவாக உள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றில், பி.எஸ்.என்.எல் ஒவ்வொரு 2 ஜிபி தரவை வழங்குகிறது இந்த திட்டங்களைப் பற்றி விரிவாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பிஎஸ்.என்.எல் […]

அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை தானாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளாதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது […]

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சசிகலா சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த வி.கே. சசிகலாவுக்கு வேங்கையன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, […]

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.45 மணிக்கு […]

இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திமுக நாளிதழான முரசொலியில் வெளிவந்த செய்தியில், ”இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி. அவரை விவாதப் பொருளாக்கி, அவர் இலக்கை மடைமாற்றி திசை திருப்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்ட செய்தியை ஒருசிலர் […]