fbpx

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை வடவள்ளி என்ற பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.. ஐ.டி சோதனைக்குள்ளாகி உள்ள சந்திரசேகர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஆவர்.. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் […]

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய அரசின் ஆணை தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை எடுக்க அரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.. மேலும் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.. இந்நிலையில் நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 […]

கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இந்த சூழலில் வரும் 9-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் ஏற்கனவே கூறியிருந்தது.. இந்நிலையில் கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் […]

சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் […]

தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. குறிப்பாக அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் நுல்லா என்ற கிராமத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக […]

வேலூர் அருகே திருவலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை, மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.. வேலூர் அருகே உள்ள கிராமத்தில் சதீஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வரும் நிலையில், அப்பெண் வேறு ஒரு நபரை காதலிப்பதாக சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் திருவலம் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,159 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,394 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, ஞானவாபி விவகாரம் குறித்த தொலைக்காட்சி செய்தி விவாதத்தின் போது நபிகள் நாயகத்திற்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.. இதையடுத்து நுபுர்ஷர்மா மீது பல காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது.. மேலும் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நுபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது.. மேலும் பல்வேறு அரபு நாடுகளும் […]

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.39 லட்சத்தை இழந்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இல்லத்தரசி ஒருவருக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது.. அந்த பெண் கேபிசி மூலம் லாட்டரி வென்றதாகவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையையும் அவருடன் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.. மேலும் பல்வேறு கட்டணங்களில் தொகைகளை டெபாசிட் செய்யும்படி அந்த நபர் அறிவுறுத்தினார். வங்கி மேலாளர் என்ற கூறிக்கொண்டு சிலர் பணம் அனுப்பும்படி […]