ஸ்மார்ட் டிவிகள் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலைகள் அடுத்த ஆண்டு உயரக்கூடும் என்பதால், பெரும் தள்ளுபடியில் 55-அங்குல ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்குவதற்கு இதுவே உங்களுக்குச் சிறந்த வாய்ப்பு. உயர் ரக 55-அங்குல மாடல்கள் தற்போது ஃபிளிப்கார்ட்டில் ஸ்டாண்டர்டு 32-அங்குல மாடல்களின் விலையிலேயே விற்கப்படுகின்றன. சோனி, டிசிஎல், ரியல்மி, ஃபாக்ஸ்கை போன்ற முன்னணி பிராண்டுகள் 74 சதவீதம் வரை தள்ளுபடிகளை வழங்குகின்றன. சில பெரிய திரை டிவிகள் இப்போது ரூ. […]

காப்பீட்டுத் துறையின் மாபெரும் நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல பாலிசிகளை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான பாலிசிகள் உள்ளன. ஒவ்வொரு பாலிசியும் வெவ்வேறு வகையான பலன்களைக் கொண்டுள்ளது. எல்.ஐ.சி-யின் “ஜீவன் சாரல்” திட்டம் இரண்டு வகையான பலன்களை வழங்குகிறது. இதில், பாதுகாப்புடன், வாடிக்கையாளர்கள் சேமிக்கவும் முடியும். இறப்புப் பலன்களுடன், முதிர்வு காலத்தின்போது ஒரு பெரிய தொகையையும் பெறலாம்.வாரங்கலைச் சேர்ந்த […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல்  சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்துக்கள் மற்றும் பிற மத சமூகங்களிடையே அச்சம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் நடந்த தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள், குறிப்பாக கும்பல் படுகொலைகள், தீவைப்புத் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.. இந்த சூழலில் தற்போது சட்டோகிராம் நகரில் அச்சுறுத்தும் பதாகை ஒன்று மீட்கப்பட்டிருப்பது ஆகியவை அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஆழப்படுத்தியுள்ளன. சட்டோகிராம் நகரின் ரௌசான் உபசிலா பகுதியில் […]

நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே ஓடிக் கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வாசனை திரவிய வியாபாரி ஷேக் செய்யது அலி, தனது வியாபார பணிகளுக்காக தச்சநல்லூர் நோக்கி ஆம்னி வேனில் சென்றுள்ளார். வழியில் மதுரை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு சென்று, தனது […]