Car and bike prices to rise sharply in the New Year.. A big shock for those looking to buy a new car..!
சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது சற்று குறையத்தொடங்கியுள்ளது. உலகளாவிய சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததை தொடர்ந்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 192.14 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,273) சரிவைச் சந்தித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,341.02 டாலர் என்ற […]
தமிழக உயர்கல்வித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சென்னைப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, சுமார் 3 ஆண்டுகால இழுபறிக்குப் பிறகு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், தற்போது […]
Today’s Horoscope 30 December 2025: These zodiac signs should be careful with money matters today!
துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள யலோவா (Yalova) என்ற நகரில், ஐஎஸ் (IS) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பெரும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. சுமார் 8 மணி நேரம் மிக உக்கிரமாக நீடித்த இந்தப் போரில், 3 துருக்கிய போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான பதிலடி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இஸ்தான்புல் நகருக்கு அருகிலுள்ள இந்தத் […]
மார்கழி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசி திதி, வைணவ மரபில் மிக உயரிய வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது. ஏகாதசி என்பது வெறும் ‘பதினோராம் நாள்’ என்பதை கடந்து, மனிதனின் 5 ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய பதினொன்றையும் ஒருநிலைப்படுத்தி இறைவனுடன் ஐக்கியமாவதை குறிக்கிறது. இந்த விரதத்தின் சிறப்பம்சமாக திகழும் ‘சொர்க்கவாசல்’ திறப்பிற்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு புராண கதை மறைந்துள்ளது. புராணங்களின்படி, திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய […]
ரேஷன் அட்டைப் பயனாளிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு இது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த அத்தியாவசியப் பணியை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படாவிட்டால், உங்கள் ரேஷன் விநியோகம் நிறுத்தப்படலாம். மேலும், உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட 7 வெவ்வேறு திட்டங்களின் பலன்களையும் உங்களால் பெற முடியாது. குறிப்பாக, உங்கள் ரேஷன் அட்டைக்கான e-KYC சரிபார்ப்பை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் முடிக்க […]
வைகுண்ட ஏகாதாசி பெருமாளுக்குரிய அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் முக்கியமான நாளாகும்.. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.. ஆண்டு முழுவதும் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால் அது ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகளின் பலன்களையும் தரும் என்பது ஐதீகம்.. மேலும் 30 கோடி தேவர்களையும் வழிபட்ட புண்ணியமும் கிடைக்கும்.. இன்றைய தினம் […]
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார்.. வயது மூப்பு காரணமாக இவர்க்கு சமீப காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள உள்ள பிரபல மருத்துவமனை சென்ற ராசாத்தி அம்மாள் அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.. இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி ஸ்டாலின் “ உங்களை பார்க்கவே பவர்புல்லாக இருக்கிறது.. பெண்கள் பவரால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது […]

