Do you have a girl child? A super scheme where you can get Rs. 50 lakhs at the age of 21!! You must know..
மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பெரிய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து உடைந்து வெளியேறும் மிகச் சிறிய துகள்கள். இவை இன்று நம் உணவு, வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள், சுற்றுச்சூழல் என அனைத்திலும் பரவி விட்டன. இந்த துகள்கள் மனித உடலில் தேங்குவதால் இதய நோய், ஸ்ட்ரோக், எலும்பு பலவீனம், கருவுறுதல் குறைபாடு, நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு ஒரு […]
One-year-old child dies of suffocation after swallowing stone in Kerala
பேரீச்சம்பழம் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உணவுகளில் ஒன்றாகும். நல்ல சுவையுடன், இவை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பேரீச்சம்பழத்தில் நமது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம். புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் விளைவுகளையும் குறைக்க முடியும். குளிர்காலத்தில் உண்ணும் உணவுப் பொருட்களில் பேரீச்சம்பழத்தைச் சேர்ப்பது நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பருவத்தில் […]
சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு நடைபெற்றது.. இந்த பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டவாறு பேசினார்.. அப்போது “ பாமகவில் 95% மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்.. சட்டம்னற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். வெற்றி நிச்சயம்.. அன்புமணி பக்கம் 5% பேர் கூட இல்லை.. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.. ஆனால் […]
If you add too much salt while cooking..? Take one of these and put it in.. it will absorb the salt..!
Ramadoss, who handed over Soumya Anbumani’s post to his daughter… PMK executive committee decides!
தேநீரைத் தயாரித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குடித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு தேநீர் அருந்துவது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும், பலர் தேநீரை ஒருமுறை தயாரித்துவிட்டு, அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நீங்களும் இப்படித்தான் தேநீர் குடிக்கிறீர்களா…? இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் ஒருபோதும் தேநீரைத் […]
தங்கத்துடன் சேர்ந்து, வெள்ளியும் 2025-ஆம் ஆண்டில் முதலீட்டு உலகில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை இந்த நாட்களில் சுமார் 2.40 லட்சம் ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது என்பதே சந்தையில் உள்ள தேவையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், இந்த வெள்ளிக்குப் பின்னால் உண்மையான சக்தி எந்த நாட்டுக்கு இருக்கிறது […]
களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என பேசிய விஜய்க்கு அதிமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. “ வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.. இன்று கூட்டணி அமைத்திருக்கும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா? இதே திமுக அன்று பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்.. […]

