fbpx

தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவச கல்வி என்பது கட்டாயமாக அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. மாநிலங்களுக்கு சமக்ர சிக் ஷா என்ற திட்டத்தின் …

காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer (Group – I C Services) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

TNPSC District Educational Officer

காலியிடங்கள்: 11

இதில் …

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் தன்னாட்சியாகச் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயாவில் 25 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 1,252 பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது, அதில் உள்ள 13,404 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெகா காலியிடங்கள்..!! ரூ.2,09,200 வரை ஊதியம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் பெயர் மற்றும் கல்வித்தகுதி…

உதவி ஆணையர் பணி:

45% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் …

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரத்தம் வழிய வழிய பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 3 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவிகளை மிரட்டி இந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் அரசு உதவிப்பெறும் மகளிர் பள்ளி …

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெல்காம் கண்டோன்மெண்ட் போர்டில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சம்பள விவரம் உள்ளே..!!

பணியின் முழு விவரங்கள்:

பணியின் பெயர்பணியிடம்கல்வித்தகுதிசம்பளம்
Sanitary Inspector110 வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் …

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறக்கூடிய பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் மாதம் தோறும் 20ஆம் தேதி அந்தந்த பள்ளி …

உத்தரபிரேத மாநிலத்தில் தவறாக உச்சரித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் இரும்புக் கம்பியைக் கொண்டு மாணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்புபள்ளி மாணவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிகித் டோஹ்ரே என்ற அந்த பள்ளி மாணவர் சமூக …

அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். …

டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களிடம் மாணவர்களை அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆசிரியர் பெருமக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது  அவர் , ஆசிரியர்களின் முன்பு பேசுகையில் ’’ வாழ்க்கையிலும் …