Seeman: நாட்டை குட்டிச்சவராக்கும் மதுபானங்களை பாதுகாக்க பாதுகாப்பான கட்டிடம், கண்காணிப்பு கேமிரா என பொருத்தியுள்ள அரசு, விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க ஒரு இடம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரக்கோணத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அரக்கோணம் தொகுதி வேட்பாளர் அப்சியா நஸ்ரினை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வரும் …