fbpx

சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் செப்டம்பர் 22ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றடைகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் வரை […]

கேரளாவில் வீட்டின் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி தலைகீழாக விழுந்த தம்பியை அவரது அண்ணன் தனது நெஞ்சில் தாங்கி பிடித்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகில் உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் இருவரும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்நனர். வீட்டின் மொட்டைமாடியில் ஷபீக் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அண்ணன் சாதிக் […]

குரங்கம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். குரங்கம்மை நோய் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”குரங்கம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய-மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கு அம்மைக்கு எதிராக சரியான தடுப்பூசியைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது விஞ்ஞானிகள் குரங்கு அம்மை வைரஸை […]

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆணையத்தில் நடைபெறும் விசாரணை என்பது […]

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 12,48,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விவசாயிகளிடத்தில் வாங்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத பணிகளையெல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. 12,48,000 குடும்ப அட்டைகள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வழங்கப்பட்டுள்ளது. 12,50,000 […]

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகில் உள்ள முளையன் காவில் வசிப்பவர் சர்வர் பாபு (24). இவரது தம்பி சக்கீர்(18). நேற்று இரவு 10 மணியளவில் அண்ணன் சர்வர் பாபு தனது செல்போனில் சத்தத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி சக்கீர், சத்தத்தை குறைத்து வை தூங்குவதற்கு தொந்தரவாக உள்ளது என கூறியுள்ளார். ஆனால் இது எதையும் காதில் வாங்காத அண்ணன் பாபு சத்தத்தை […]

25 கிலோ வரையிலான அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அடைக்கப்பட்ட அரிசி பைகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 25 கிலோ வரையிலான பைகளில் அடைக்கப்பட்ட, அடையாளமிட்ட அல்லது […]

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய செயலி உருவாக்கப்பட இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சாலை விதிகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்த உள்ளதாகவும் அதற்காக ஒரு லட்சம் அட்டைகள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்த திட்டம் வெற்றி பெற்றால் […]

தமிழகத்தில் எப்படியெல்லாம் ஜிஎஸ்டி விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை பாராளுமன்றத்தில் ஆதாரத்துடன் நிர்மலா சீதாராமன் நிரூபித்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அனைத்து கட்சியினரும் கட்சி பேதமின்றி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற கொடிகள் வழங்க வேண்டும். பாஜக சார்பில் 50 லட்சம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளோம். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். […]

தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும்‌ […]