காவல்துறையில் முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ படை இணை இயக்குனர் மேஜர் வி.எஸ்.ஜெயக்குமார் தமிழக அரசுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கு காவல்துறையில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ”முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு மட்டும் 5சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும், முன்னாள் ராணுவ […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.. தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.. ஆண்டவன் கட்டளை, மருத, வெள்ளைக்கார துரை போற படங்களை அவர் தயாரித்துள்ளார்.. சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாகவும் அவர் இருந்துள்ளார்.. இந்நிலையில் சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் உள்ள அன்புசெழியன் வீட்டில் வருமான […]
வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது […]
டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, ஆர்டிஓவுக்குச் சென்று இனி நீங்கள் எந்த வகையான ஓட்டுநர் சோதனையையும் எடுக்க […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,734 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 34 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணமடைந்துள்ளார். ஆனால், கேரளாவில் ஜூலை 30ஆம் தேதி 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரை பரிசோதனை செய்தபோது […]
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதால், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், தற்போது செயல்பட்டு வரும் மீனாம்பாக்கம் விமான நிலையத்தின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் […]
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிவேக இணையத்திற்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள சாமானியர்களுக்கு 5ஜி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.. இந்த நிலையில் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2022 இல் இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நேற்று […]
டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஐந்து டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் […]