மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் […]

பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று தெரிவித்தார்.. தீபாவளிக்கு முன்னதாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று உறுதியளித்தார். பண்டிகை காலத்திற்கு முன்பு ஜிஎஸ்டி வரி விகிதங்களை பெருமளவில் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதால், பொருட்கள் கணிசமாக மலிவாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார். “தீபாவளிக்கு ஒரு சிறந்த பரிசை வழங்கப் போகிறேன். கடந்த 8 ஆண்டுகளில், ஜிஎஸ்டியில் […]

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.. ஆனால் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்து கொள்ளாதது “வெட்கக்கேடானது” என்று பாஜக கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சமீபத்தில் என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில், “LoP” ராகுல் காந்தி ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் நடந்த […]

ரக்‌ஷ பந்தன் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்டது, பெண்கள் பாரம்பரியமாக தங்கள் சகோதரர்கள் அல்லது தாத்தாக்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் நாள்.. தனது தாத்தா என்று நினைத்து ராக்கி கட்டிய பெண் ஒருவர், பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் பிறந்தது.. அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தாலும், அந்த நபர், நடிகை மீது காதல் கொண்டார். அந்த நபர் வேறு யாருமில்லை.. பிரபல தயாரிப்பாளர் […]

மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் இந்தியா முழுவதும் 70 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில உறுப்பினர்கள் எதிர்பாராத விதமாக காலமானார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. இப்போது, அவர்கள் PF தொகையை எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த மாற்றம் தொடர்பான புதிய சுற்றறிக்கை […]