இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 […]

தும்மலை நிறுத்துவது உயிருக்கு ஆபத்தானது. நாம் தும்மும்போது, ​​காற்று நம் நாசித் துவாரங்கள் வழியாக மிக வேகமாகச் செல்கிறது. தும்மலை ஒரு கணம் நிறுத்தினாலும், அதன் அழுத்தம் அனைத்தும் மற்ற உறுப்புகளை நோக்கித் திருப்பி விடப்படுகிறது. தும்மலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். தூசி, காரமான உணவு, சளி, ஒவ்வாமை, உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை. தும்மலின் உதவியுடன், மூக்கு உடலை சுத்தம் செய்கிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை […]

கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா […]

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவுமுறை மாற்றங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பிரபல மருத்துவர் பகிர்ந்து கொண்டார். நமது உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள், கூடுதல் திரவம் மற்றும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை நீக்குதல், நீர், உப்புகள் மற்றும் நமது இரத்தத்தில் உள்ள சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரித்தல் ஆகியவை அடங்கும். எனவே, சிறுநீரக செயல்பாட்டை […]

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான […]

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், வேல்முருகன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். […]

நீட் மறு தேர்வு கோரிய மேல்முறையீட்டு வழக்கில், தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் சென்னையில் பெய்த கன மழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முழுமையாக தேர்வை எழுத முடியவில்லை என கூறி சென்னையை சேர்ந்த 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா? அதற்கான விதிமுறைகள், அதிகாரங்கள் என்னென்ன? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பவர் பத்திரம் (Power of Attorney) என்பது, ஒரு சொத்தின் உரிமையாளர் தன்னால் நேரில் செய்ய முடியாத சொத்து தொடர்பான செயல்களை செய்யும் வகையில், மற்றொருவருக்கு (முகவர்) எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளிக்கும் சட்ட ஆவணம் ஆகும். இது, முகவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது, சொத்தை விற்பதற்கு, நிலத்தை மனைப்பிரிவுகளாக மாற்றுவதற்கு, […]

291 கி.மீ தூரத்தை கடக்க 12 மணி நேரம் எடுக்கும் உலகின் மிகவும் மெதுவான ரயில் பற்றி தெரியுமா? நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் வசதியாக மாற்றியமைத்த பல முயற்சிகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணிகளை […]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]