அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ள தென் கடல், பல தசாப்தங்களாக நமது பூமிக்கு ஒரு முக்கிய காவலனாக இருந்து வந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான வெப்பத்தில் 90%க்கும் மேலானதையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (CO2) கால் பங்கையும் இந்தக் குளிர்ந்த நீர்ப்பரப்பு தனது ஆழமான அடுக்குகளுக்குள் சேமித்து வைத்துள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த அமைப்பு திடீரென உடைந்து, தான் […]

நடைபயிற்சி என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் எளிய, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான பயிற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், ‘தினமும் வாக்கிங் சென்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே’ என்று நினைப்பவர்களுக்கு, தற்போது உலக அளவில் பிரபலமாகி வரும் 5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது. இந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நுட்பம், உங்கள் நடைபயிற்சிக்குத் தீவிரத்தையும், கட்டமைப்பையும், பன்முகத்தன்மையையும் கூட்டி, கலோரிகளை மிக வேகமாக எரித்து […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

இந்தியாவில் வேலையின்மை கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS – Periodic Labour Force Survey) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2017–18-ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலைஇல்லா விகிதம் 6% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023–24-க்குள் இது 3.2% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொழில்சந்தை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. […]

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சத்யதேவ் விஸ்வகர்மா (50). இவர் தனது பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆசிரியரின் இந்த அட்டூழியங்களுக்கு அந்தப் பெண்ணின் கணவர் இடையூறாக இருந்ததோடு, மனைவி அடிக்கடி கணவரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த காரணங்களால், ஆசிரியருக்கும் அப்பெண்ணின் கணவருக்கும் இடையே பலமுறை கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், […]

குவைத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் செய்தி வந்ததை அடுத்து, விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விரிவான மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையின் பேரில், விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது, […]

சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் இருவரும் தவெகவில் இணையவுள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, திமுகவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள் இருவரும் எங்கள் கட்சி பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எங்கு இருக்கிறதோ, அங்கே அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வருவார்கள். பிப்ரவரி மாதத்தில் இந்த முக்கிய இணைப்பு நடக்கும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்று சவால்விடும் தொனியில் கூறியுள்ளார். அதிமுகவின் […]