fbpx

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை ஈ.சி.ஆரில் காணத்தூர் ரெட்டிகுப்பத்தில் அமைந்துள்ள மாயாஜாலில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இரண்டு ஏக்கர் அளவிலான இடம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்து அது நிலுவையில் இருந்து, பின்னர் பட்டா வாங்கப்பட்ட நிலையில், வருவாய் துறை பதிவேடுகளில் மாற்றம் […]

ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. அதில் ஒன்று தான் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS).. இந்த திட்டம் நவம்பர் 19, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.. மேலும் பிஎஃப் திட்டத்திற்குத் […]

கோவையில் முன்னாள் அமைச்சர்  பொங்கலூர் பழனிச்சாமி  இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1972-ஆம் வருடம் பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும், 1999 ல் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரி  […]

திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை கடந்த 2017-ம் ஆண்டு மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.. ஆனால் இந்த கட்டணம் குறைவாக இருப்பதாக சென்னை ராயபுரத்தில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. திரையரங்குகளில் வாகன நிறுவத்துற்கான கட்டணம் குறைவாக உள்ளதாவும், […]

7 மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி, பிரசவ வலியின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது 7 மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. இதனை பார்த்து […]

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை.. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா தொற்று எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையும் என்று கூறியுள்ளது.. இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.. செய்தியாளர்களிடம் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “ உலகளவில் தற்போது கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.. வடக்கு அரைக்கோளத்தில் குளிர்ந்த […]

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி […]

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்துவிட்டு பள்ளிகூடத்தை விட்டு வெளியே வந்த குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே இருக்கும் பஸ் ஸ்டாப் சென்றுள்ளனர். பஸ்சுக்காக குழந்தைகள் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பள்ளிக் குழந்தைகள் நின்றுகொண்டிருந்த பஸ் நிறுத்தம் மீது வேகமாக மோதியது. அதன் […]

விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புது முயற்சியாக, விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், விநாயகரின் முகவரி கைலாசம் என்றும் அவர் பிறந்த தேதி ஆறாம் நூற்றாண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

தாம் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அதேபோல் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் நிர்வாகிகள் மீது பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் […]