தமிழகத்தில் ஒரு மானம் தேதி வரை கனமழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தென்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வீரமரணமடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு […]
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஒரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசே செலுத்தி வருகிறது. இவர்களுக்கான கட்டணத்தை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27-ம் தேதி இத்தாலி நாட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது. அவர்கள் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் தாயார் […]
பள்ளி பாடத்தில் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி; பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒரு பகுதியாக, போதைப் பொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சில சட்டங்களைப் படிப்பது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பது எப்படி […]
நிதி பரிவர்த்தனைகளில் இன்று முதல் பல மாற்றங்கள் ஏற்படும், இது அனைத்து மட்டங்களிலும் உள்ள நுகர்வோரை நேரடியாக பாதிக்கும். இந்த மாற்றங்களில் சுங்கக் கட்டணம், தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் சொத்து விலைகள் ஆகியவை அடங்கும். யமுனா எக்ஸ்பிரஸ் பாதை கட்டண உயர்வு நீங்கள் யமுனா எக்ஸ்பிரஸ் பாதையில் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், YEIDA சுங்கவரியை உயர்த்தியுள்ளதால், இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு கிலோமீட்டருக்கு 10 பைசா செலுத்த வேண்டும். கார்கள், […]
திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகேயன் இல்லத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் முருகன் கோவில் தொடர்புடைய வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த […]
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்தியாவில் ரசிகர்கள் இடையே எப்போதும் தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னரை லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெடில் ஐதராபாத், டெல்லி அணிகளுக்காக […]
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகில் இருக்கும் ராசாம்பாளையம் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவர் தாணு (34). இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்த ஊராட்சியின் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். தாணுவை எதிர்த்து போட்டியிட்ட அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இளங்கோவனுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (22) என்பவர் தேர்தல் வேலைகளை […]
”பொருளாதாரம் பலமில்லாத சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது” என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக […]