பிரபல இளம் கலைஞர் ஒய்.ஜி.மதுவந்தியின் தாயார் சுதா, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தன்னுடைய இளம் வயதிலேயே நாடக நடிகையாகவும், பாடகியாகவும் புகழ் பெற்றவர் சுதா. இவர், இந்திரா காந்தி முன்னிலையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் நடித்துள்ளார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று, கல்லூரி இறுதித் தேர்வு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. மனோஜின் மனைவி ரூபாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் […]
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்க இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.. இந்த வெள்ளப்பெருக்கில் முதலில் 10 பேர் பலியானதாக தகவல் வெளியானது.. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மேலும் 120 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும், பலர் […]
அனைத்து கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களும் தங்கள் PC அல்லது மடிக்கணினி ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரித்துள்ளது.. Chrome இல் கண்டறியப்பட்ட சமீபத்திய பாதிப்புகளுடன், சைபர் குற்றவாளிகள் தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்துவதன் மூலம் தகவல்களை திருடலாம்.. மேலும் ஹேக்கர்கள் சேவை மறுப்பு தாக்குதலைத் தூண்டுவதன் மூலம் அல்லது பயனர்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுவதன் மூலம் கணினியைப் பயன்படுத்திக் […]
“Identify Deleted Persons, Make Reason Public”: Supreme Court To Poll Panel On Voter List Row
தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.. இதையடுத்து காவல்துறையினர் […]
If you invest just Rs.411, you will get Rs.43.60 lakhs.. An amazing post office scheme that pays interest..!!
Are you going to buy your own house? Follow the 3-20-30 rule to avoid getting into debt..!!
The Madras High Court is recruiting for Assistant Programmer posts in the Technical Division.
உடல் எடையை குறைப்பதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது.. ஒரு நாளைக்கு 10,000 அடிகளை முடிப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. மேலும் கலோரிகளை எரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அதிகரிக்கிறது. இருப்பினும், பரபரப்பான கால அட்டவணைகளுக்கு மத்தியில், பலர் தினமும் 10,000 அடிகள் நடக்க […]