தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]
ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோர், தனது பார்வையாளர்களுடனான நகைச்சுவை நிகழ்ச்சியில் பேசிய “ரூ.370 பிரியாணி” என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் தனது கருத்து தொடர்பான சர்ச்சைக்கு இறுதியாகப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ள அவர் “இதைப் பற்றிப் பேச நான் நீண்ட நாட்களாக விரும்பினேன், ஆனால் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. எனது வீடியோக்களில் ஒன்றை நீங்கள் பலர் பார்த்திருக்கலாம்.. அதற்காக எனக்குப் பலத்த எதிர்ப்பு […]
இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ (El Niño) சூழல் அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் இது மேலும் வலுவடையக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, எல் நினோ ஏற்படும்போது இந்தியாவில் மழைப்பொழிவு குறைதல், நீண்ட வறண்ட வானிலை (மழையில்லாத […]
‘ஜப்பானின் பாபா வங்கா’ (Baba Vanga) என்று அழைக்கப்படும் ஜப்பானிய மங்கா (manga) எழுத்தாளர் ரியோ தட்சுகி, 2020-ல் கோவிட்-19 பெருந்தொற்று உலகைத் தாக்கும் என்று முன்னரே கணித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஜப்பான் டுடே’ (Japan Today) செய்தி நிறுவனத்தின்படி, 1999-ல் அவர் ‘எனக்குத் தெரியும் எதிர்காலம்’ (The future as I see it) என்ற தலைப்பில் ஒரு காமிக்ஸ் கதையை எழுதினார்.. அதில் 2020-ல் ஒரு வைரஸ் உலகளாவிய […]
அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் AN-32 வகையைச் சேர்ந்தது என்றும், அது ரோரியா (Rowriah) விமானப்படை தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. AN-32 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், மேல் அசாமில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விமானப்படைத் தளத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான அந்த […]
நாவல் பழம் மற்றும் பாகற்காய் ஆகிய இரண்டுமே நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், இந்த இரண்டிலிருந்தும் தயாரிக்கப்படும் சாறு, ஆயுர்வேதத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டிலும் ரத்த குளுக்கோஸைக் கட்டுப்படுத்த உதவும் உயிரியல் செயல்பாட்டுக் கலவைகள் உள்ளன. நாவல் பழங்களில் ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் எனப்படும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக மாற்றும் செயல்முறையை மெதுவாக்குவது மட்டுமல்லாமல், இன்சுலினின் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றன. 2010 ஆம் […]
ராஜஸ்தானில் திருமண பிரச்சினை காரணமாக கணவர் மற்றும் அவரது வயதான பெற்றோருக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இருவரும் விவாகரத்துக்கு (Divorce) ஒப்புக்கொண்டு, மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக (Permanent Alimony) ரூ.20 லட்சம் வழங்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது. அந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகும், மனைவி பழைய குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்த முயன்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், “விவாகரத்து ஒப்பந்தத்தையும், ரூ.20 லட்சம் ஜீவனாம்சத்தையும் […]
உணவுப் பொட்டலங்கள் மற்றும் பார்சல்களை மூடுவதற்கு உலோக பின் (metallic pins), போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பான புதிய வழிகாட்டுதலையும் FSSAI வெளியிட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை அவசியம் என்று FSSAI தெரிவித்துள்ளது. […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஆவின் பச்சைப் […]
In Chennai today, the price of ornamental gold has risen by Rs. 480 per sovereign, and it is being sold at Rs. 1,10,880.

