மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அஞ்சலி வர்மா (32) என்பவர், தனது தனிமையை போக்க இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதால், அந்தப் பழக்கம் விபரீதத்தில் முடிந்துள்ளது. மும்பையின் வாஸ்ட்டி நகரில் வசித்து வந்த அஞ்சலி வர்மா, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கிய பிறகு, வீட்டில் ஏற்பட்ட தனிமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வெறுமையைப் […]
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தின் முதல் காட்சியை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக டீசர் வெளியீட்டில் சில தாமதங்கள் ஏற்பட்டன. அப்போது பேச்சை தொடங்கிய எஸ்.எஸ். ராஜமௌலி, “ஹனுமான் பக்தன் அல்ல” என்று தன்னைப் பற்றிய கருத்தை கூறி தனது உரையை தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு கடவுள் […]
Mercury’s path will change twice in December.. Wealth will accumulate for these 3 zodiac signs..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), என்பவர் காணாமல் போன வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகாத மணிகண்டன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு பாரதிராஜா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒன்றாகப் பணம் செலவழித்து, பல திருமணமான பெண்களுடன் உல்லாசமாக […]
நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா ஏற்கனவே உலகின் நீரிழிவு தலைநகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறை காரணமாக பலர் இன்னும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு வகைகளைப் பற்றிய புரிதல் இல்லாமையும் உள்ளது. டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு இரண்டும் உடல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எவ்வாறு கையாளுகிறது என்பதோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் […]
சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]
.” தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாத்துறையிலும் அட்ஜெஸ்மெண்ட் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.. பல நடிகைகள் தங்களின் காஸ்டிங் கவுச் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அழைப்பு குறித்து ஓபனாக பேசி உள்ளார்.. வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் […]
தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.. இந்த நிலையில், தமிழக முதல்வர் முதல்வருக்கு கடிதம் எழுதியதை […]
Just invest Rs.500.. Returns in lakhs..!! Super plan for boys..
நம் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் தண்ணீர் குடிக்கும் விதமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ராஜம் பகுதி மருத்துவமனையின் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் சுஜாதா கூறுகிறார். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது என்று […]

