ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் பதார் தஷோதி பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. மேலும் இந்த வெள்ளத்தில் ஒரு சமூக சமையலறை கொட்டகை அடித்துச் செல்லப்பட்டது… இதில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.. ஜம்மு & காஷ்மீரின் பல பகுதிகளில் அடுத்த 4–6 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் […]

முகத்தில் பருக்கள் தோன்றும் அதை கிள்ளுவது அல்லது அழுத்துவது என்பது பெரும்பாலான மக்களின் பொதுவான பழக்கமாக உள்ளது.. ஆனால் பருவை அழுத்தியதால், பெண் ஒருவர் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், முகத்தின் அதிக ஆபத்துள்ள பகுதியில் மூக்கின் கீழ் ஒரு பரு தோன்றியதை அடுத்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.. லிஷ் மேரி என்ற பெண் தனது மூக்கிற்கு கீழே […]

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5, அன்று ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்கியது, மேலும் மாநிலத்தை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.. மத்திய அரசின் இந்த உத்தரவை […]

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார்.. முதல்வருக்கு தூய்மை பணியாளர்கள் மீது தனி அக்கறை உள்ளது.. தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.. தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவரப்பட உள்ளது.. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது […]

உலகில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று, வலி நிவாரணி மாத்திரைகள்.. ஏனெனில் அவை பலவீனப்படுத்தும் அறிகுறிகளைப் போக்க உதவுகின்றன. தலைவலி, தசை வலி, மூட்டுவலி அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இருந்தாலும், பெரும்பாலான மக்கள் எந்த யோசனையும் இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை போட்டுக் கொள்கின்றனர்… அவை உடனடி நிவாரணம் வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகங்களில் அவற்றின் சாத்தியமான தாக்கத்தை நீங்கள் உணராமல் இருக்கலாம். நீண்ட […]

தெரு நாய்கள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு துயரமான சம்பவம், இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, தெரு நாய்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குவதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இதனை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், தெரு நாய்களை பாதுகாப்பு முகாம்களில் அடைத்து வைக்க உத்தரவு […]