உலகளவில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாக உள்ளது. இது 180 நாடுகளில் கிடைக்கிறது, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது, உலகளவில் 69% இணைய பயனர்கள் பயன்படுத்துகின்றனர், ஒரு மாதத்தில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.. பயனர்கள் போனில் மட்டுமின்றி, வாட்ஸ் அப் வெப் மூலம் கணினியிலும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் தங்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் WhatsApp Web […]
EX MLA rejoins AIADMK after giving apology letter..!!
தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த […]
குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் டிவி, செல்போன் பார்ப்பது ஒன்றும் அபூர்வமானது அல்ல. ஆனால், இது ஒரு அபாயகரமான பழக்கமாக வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ஸ்க்ரீன் டைம் இல்லாமல் சாப்பிட மறுக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால், உண்மையில் இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீமைகள் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாப்பிடும் போது குழந்தைகள் டிவி, செல்போனில் மூழ்கி இருக்கும்போது, உணவு […]
The car lost control and an accident occurred near Ulundurpet after a dog came across it.
A notification has been issued to fill the vacant posts at the National Institute of Bacterial Infection Research under ICMR.
கர்நாடகாவின் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 […]
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மந்திரா என்ற பெண், தனது கணவர் பிஜோனுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இந்நிலையில், கணவர் பிஜோன் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஷாப்பிங் முதல் பேமெண்ட் வரை அனைத்துமே ஆன்லைனின் வந்துவிட்டது.. ஆன்லைன் கட்டணங்களுக்கு அடிக்கடி PhonePe, GPay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கின்றனர்.. இதனால் UPI பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் UPI தொடர்பான புதிய விதிகளை தேசிய கட்டணக் கழகம் அறிவித்து வருகிறது.. அந்த வகையில் தற்போது NPCI, மிகவும் பயன்படுத்தப்படும் UPI அம்சங்களில் ஒன்றை அகற்ற […]
Luxury Superyacht ‘Da Vinci’ Sinks After Catching Fire Off Formentera