Vadivelu will treat us like slaves.. and will even snatch our salary..! – The comedian spoke out in frustration..
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி கவாய் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, அரசியல் சட்டத்தின் 124(2)வது கட்டளையின் கீழ் சூரியகாந்தை குடியரசு தலைவர் நியமித்திருந்தார். வழக்கமான மரபை பின்பற்றி இந்த பரிந்துரை வழங்கப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த் : முக்கிய தீர்ப்புகளில் பங்கு பல முக்கியமான மற்றும் வரலாற்றுப் பிரசத்தி பெற்ற […]
இந்திய ரயில்வே வரலாற்றில் பல தசாப்தங்களாக மர்மமாக நீடித்த ஒரு சம்பவம், 2019ஆம் ஆண்டு திடீரென வெளிச்சத்துக்கு வந்து உலக உளவு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது. ‘பர்மூடா முக்கோணம்’ போல, ரயில்வே பதிவேடுகளில் இருந்து காணாமல் போயிருந்த ஒரு சரக்கு இரயில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதே அந்த மர்மம் ஆகும். இந்த மர்மம் 1976ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், அகமத்நகரில் இருந்து தின்சுகியாவுக்கு […]
JOB: A job with a very good salary in a central government company..! Who can apply..?
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படையான எல்லைப் படை (FC) தலைமையகம் மீது இன்று துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர்.. இதற்கு அநாட்டு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியது. பல ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் அந்த மையத்தை குறிவைத்ததாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர், இது FC பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு […]
Is morning walking good in winter? Who is at risk? A doctor explains!
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கோடையில், தாகம் எடுப்பதால் நாம் இயற்கையாகவே தண்ணீர் குடிக்கிறோம். இருப்பினும், குளிர்காலம் வரும்போது, நிலைமை முற்றிலும் மாறுகிறது. குளிரில் தாகம் எடுக்காததால் பலர் தண்ணீர் குடிப்பதை நிறுத்துகிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது சூடாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறைந்த தண்ணீர் குடிப்பது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும் […]
If you soak these four ingredients overnight and eat them in the morning, you will lose weight easily!
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரவுப் பணி செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தங்கள் இயற்கையான உடல் கடிகாரத்திற்கு எதிராக செயல்படுவதால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலானது. ஆனால், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப், இரவுப் பணி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வெறும் நான்கு விஷயங்களைப் பின்பற்றினால் போதும் என்று தனது சமூக வலைதளத்தில் எளிமையாக விளக்கியுள்ளார். […]

