பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் […]
If you invest once in this scheme of the post office, you can get a steady income in the form of interest every month. Do you know which scheme?
Vijaya kidnapped Krish using Chintamani.. Muthu in the thick of it.. Annamalai’s drastic decision..! siragadikka aasai update..
Bharat Dynamics Limited (BDL) has issued a new employment notification.
When the liver starts to get damaged, the body starts showing a lot of subtle symptoms. Let’s see what they are.
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் (BP) மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றால் அவதிப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளையே நம்பி வாழ்பவர்கள் நம் வீடுகளில் அதிகம் உள்ளனர். வெறும் மருந்துகளால் மட்டுமல்லாமல், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். நம் முன்னோர்கள் பின்பற்றியது போல, இந்த மூன்று நோய்களுக்கும் சேர்த்துத் தீர்வு தரும் ஓர் அற்புத வீட்டு வைத்தியம் பற்றி இங்கே […]
Marriage is only possible if you have a big belly.. The strange culture of tribal people..!
If you bought gold for Rs. 1 lakh in January 2025, do you know what its value is today?
ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஸ்டெபானியின் முன்னாள் காதலனே அவரைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்துப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி பைபர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]
சேலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் சாலை விரிவாகம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. […]

