தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு மொத்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, மாத தவணை முறை (EMI) இன்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த முறையே தற்போது புதிய வடிவத்தில், ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later – BNPL) என்ற அம்சமாகப் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த BNPL […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண் ஒருவர் காட்டுப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிக்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகேஸ்வரிக்கு நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் தெரிந்தவர்களுடன் அதிக அளவில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த நவம்பர் 6ஆம் […]

பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு “பிங்க் ஆட்டோ திட்டத்தை” சென்னை நகரில் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தாங்களே ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டலாம். அரசு, ஆட்டோ வாங்குவதற்காக 40% வரை மானியம் வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் இலவச ஓட்டுநர் பயிற்சி […]

பொதுவாக மழைக்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் ஏற்படுவது இயல்பு. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. அந்த வகையில், மழைக்கால நோய்களை தடுத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், துளசி நீர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் துளசி நீர் குடிப்பதால் […]

அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ் (28). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்த இவர், சுமார் 8 வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு இடம் பெயர்ந்த கவுஸ், அங்கு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். சத்யம்பேட்டையில் வசித்து வந்தபோது, கவுஸ் மனைவிக்கு […]

நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய […]

இந்திய ரயில்வே அமைச்சகம், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, முன்பதிவு முறையின் நன்மைகள் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மோசடி செய்பவர்கள் அல்லது பிற நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம், இந்திய ரயில்வே, IRCTC இணையதளம் அல்லது செயலி […]

கோடை வெப்பத்தை தணிக்க வீடுகளில் ஏர் கண்டிஷனரை (AC) பயன்படுத்துவது பெரும்பாலான மக்களின் பழக்கமாகிவிட்டது. ஆனால், குளிர் காலம் வந்தவுடன் ஏசியைப் பயன்படுத்தாமல் அப்படியே மூடி வைத்துவிடுகிறோம். உண்மையில், ஏசி என்பது வெப்பமான காலங்களில் மட்டுமல்ல, அதிக குளிராக இருக்கும்போதும் அறையின் வெப்பநிலையை சௌகரியமாக மாற்றப் பயன்படும் ஓர் இருவழிச் சாதனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசிகள் : உங்கள் ஏசியில் ‘ஹீட் மோட்’ (Heat […]

இந்தியாவின் நவீன ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய படியாக, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவைகள், நாட்டைத் தாண்டிய உலகத் தரமான அதிவேக ரயில்வே இணைப்பை வழங்கும் அவரது கனவிற்கு மற்றொரு முக்கிய அடையாளமாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ உட்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான […]