பாகிஸ்தானின் கராச்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், கராச்சியில் நடந்த வெவ்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 8 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். பல்வேறு பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]

ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் டால்டன்கஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர், தங்களை போலீஸ் என அவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், சிறுமியிடம் பெயர் மற்றும் மற்ற விவரங்களை விசாரித்துள்ளனர். பின்னர், இருவரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு […]

79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடியின் உரை, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்படும். இந்தியாவின் உலகளாவிய கண்ணோட்டம், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் முக்கிய […]

ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும், தங்களை அழகுபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை ஒவ்வொன்றையும் மிகவும் கவனித்துக்கொள்கிறார்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய நெயில் பாலிஷ்களை முயற்சித்தால், அது உங்களுக்கு ஆபத்தான விஷயம். ஒவ்வொரு நாளும் நெயில் பாலிஷ் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு கெடுக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். தினமும் நெயில் பாலிஷ் போடுவதால் ஏற்படும் […]

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்லத் திட்டமிட்டிருந்த 18 வயது மாணவி, அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி மாணவி சந்த்ரிகா சௌதரி, 23 வயது இளைஞரான ஹரேஷை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அதில் வெற்றி பெற்று மருத்துவக் […]

இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது. ராணுவம், கடற்படை அல்லது விமானப்படை என எதுவாக இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த கௌரவம் […]

தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடிகை சதா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தெருநாய்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக, குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து சுப்ரீம் கோர்ட் தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெல்லி நகரத்தில் தெருநாய்கள் இல்லாத […]