தமிழக முதல்வர் விஜய் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. […]
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே உள்ள கிளீவ்லேண்டில், ஒரு முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது. ஜம்பர்ஸ் முறைசாரா குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்காவில் உள்ள முறைசாரா குடியிருப்புகள் என்பவை, பெரும்பாலும் குடிசைகள் அல்லது அதுபோன்ற கட்டமைப்புகளைக் கொண்ட, […]
நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவும் முக்கிய கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் (cisplatin) மற்றும் கார்போபிளாட்டின் (carboplatin) ஆகியவற்றின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மருந்துத் தட்டுப்பாடு என்பது உண்மையானது என்பதையும், அதற்கு அவசர நடவடிக்கை தேவை என்பதையும் அரசு ஒப்புக்கொண்டதை இது காட்டுகிறது… இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முதன்மை கீமோதெரபி மருந்துகளின் தட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் செய்திகள் வெளியானது.. “குறிப்பிட்ட மருந்துக்கலவைகளுக்கு (formulations) […]
நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பிஎஃப் (PF) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தை ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு’ (EPFO) நிர்வகித்து வருகிறது. இந்த நிதியானது தனியார் துறை ஊழியர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி மட்டுமின்றி, 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய வசதியையும் இது வழங்குகிறது. இது தவிர, […]
விமானங்களில் பவர் பேங்குகளைப் (power banks) பயன்படுத்துவது குறித்து தாய்லாந்து அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்பட்ட உடைமைகளில் (checked baggage) பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பயணிகள் அவற்றை தங்கள் கைப்பை அல்லது கையடக்க உடைமைகளில் (hand luggage) மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். 100 வாட்-அவர் (Wh) வரை திறன் கொண்ட […]
இந்த தொழில்நுட்ப யுகத்தில், அவ்வப்போது பல நபர்கள் சமூக வலைதளில் கவனம் பெற்று வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது, ’ஜேவியர்’ (Javier) என்ற நபர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார். தான் எதிர்காலத்திலிருந்து வந்ததாக அவர் கூறுகிறார்.. அதாவது 2027-லிருந்து 2026-க்கு வந்ததாகச் சொல்கிறார். டிக்டாக்கில் (TikTok) அவருக்கு @unicosobreviviente என்ற கணக்கும், யூடியூபில் (YouTube) ‘unico sobreviviente’ என்ற கணக்கும் உள்ளன. அவரது யூடியூப் சேனலில் 722 வீடியோக்களும், […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேநீர் அருந்தும்போது அதனுடன் சிற்றுண்டிகள், பிஸ்கட் அல்லது காரமான தின்பண்டங்களையும் (namkeen) உட்கொள்கிறார்கள். இருப்பினும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீர் அருந்தும்போது நாம் உட்கொள்ளும் உணவுகள், செரிமானத்தின் போது உடல் பெறும் ஊட்டச்சத்துக்களில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சில உணவுகளைத் தேநீருடன் சேர்த்து உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றில் […]
பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. கிராமப்புற வாழ்க்கையை எதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும்.. அவர் ஈடு இணையற்ற ஒரு திரைப் பயணத்தை மட்டுமல்லாமல், திரையுலகோடு ஆழமான பிணைப்பு கொண்ட ஒரு குடும்பத்தையும் விட்டுச் சென்றுள்ளார். பாரதிராஜாவின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆண்டுகளாக நீடித்த தனது திரைப்பயணத்தில், இந்தியத் திரையுலகில் மிகவும் […]
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் இன்று தெரிவித்தது. தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வான்வழித் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனார் மற்றும் பக்திகா மாகாணங்களைக் குறிவைத்தன என்று தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர். எனினும் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் […]
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]

