கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் கணவர் வகுப்பறைக்குள் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, முன்னாள் மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்துப் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு ஆணும் பெண்ணும் பள்ளி வகுப்பறைக்குள் சென்று கதவைப் பூட்டியதை கண்ட மாணவர்கள் […]

இந்திய உணவு முறையிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் வெந்தயம் வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று முக்கிய தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் அபூர்வ மூலிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெந்தய விதைகளை முறையாக உட்கொள்வதன் மூலம் நாம் பெறும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். வெந்தய நீரின் செரிமான நன்மைகள் : இரவு முழுவதும் வெந்தய விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் […]