ஜோதிடத்தில் மிகவும் புனிதமான மற்றும் செல்வாக்கு மிக்க கிரகங்களாகக் கருதப்படும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை.. அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 6:55 மணிக்கு ஒரு அரிய ‘சாலிசா யோகத்தை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 40 டிகிரி இடைவெளியில் நகர்வதால் இந்த சிறப்பு யோகா உருவாக்கப்படுகிறது. இந்த சுப யோகம் மூன்று குறிப்பிட்ட ராசிகளின் அதிர்ஷ்டத்தை மாற்றி, மகத்தான செல்வத்தையும் செழிப்பையும் தரும். சாலிசா […]

மார்பு வலி என்பது இதய அடைப்பின் பொதுவான அறிகுறியாகும். உங்கள் மார்பில் அழுத்தம், எரிச்சல் அல்லது இறுக்கம் ஏற்படுவது இதய அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி பொதுவாக நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஏற்படும். இதய அடைப்பின் அறிகுறிகள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் சென்றடைவதை உறுதி செய்ய நமது இதயம் ஒவ்வொரு நொடியும் செயல்படுகிறது. இருப்பினும், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகள் அடைக்கப்படும்போது, ​​அது […]

விமான கேபின்களுக்குள் புகை மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணத்தின் போது பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியாக உள்ளது.. இது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசித்து வருகிறது. விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இறுதி செய்வதற்கு முன், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உலகளாவிய விமான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து […]

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.. அவருக்கு வயது 68. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள். சபேஷ், தேவா மற்றும் […]

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது வலுவடையவில்லை.. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.. இந்த […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பல நாட்கள் ஊகங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய அழுத்தத்தின் பேரில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் […]