Panchayat over in AIADMK.. Sengottaiyan to rejoin EPS..?
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து தீபிடித்து எரிந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காவேரி டிராவல்ஸ் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், காலை 3 மணி அளவில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே சென்றுக்கொண்டிருந்த மீது இருசக்கர வாகனம் […]
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் […]
பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது ஒரு மதிப்புமிக்க ஆயுர்வேத மருந்தாகவும் உள்ளது. பூண்டில் காணப்படும் சல்பர், அல்லிசின், வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற கூறுகள் அதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில், இது கசப்பாகவும், காரமாகவும் கருதப்படுகிறது, வெப்பமயமாதல் விளைவைக் கொண்டிருக்கிறது, மேலும் வாத மற்றும் கப தோஷங்களை அமைதிப்படுத்துகிறது. பூண்டு லேசானது, காரமானது மற்றும் ஜீரணிக்க எளிதானது, உடலுக்கு ஏராளமான நன்மைகளை […]
Rasi palan | Today, these zodiac signs should be careful about women..!
பீகாரில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை பின்பற்றி 2026 தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் நடத்திய 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நிறைவடைந்தது. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் வாக்காளர் பட்டியல் மேலாண்மை நிறுவன வளாகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற […]
ஐந்தில் ஒரு சிறுநீர் பாதை நோய்த்தொற்று மாசுபட்ட இறைச்சியால் ஏற்படக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. குறிப்பாக கோழி மற்றும் வான்கோழியில் காணப்படும் ஈ. கோலி பாக்டீரியா, கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவது வெறும் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்புடனும் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, […]
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வு, தேசிய தேர்வுகள் […]
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 […]
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி, அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா […]

