வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று அரபிக்கடலில் நிலவக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த […]
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் […]
வெனிசுலா பாராமில்லோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து மேலே பறந்த சில நிமிடங்களிலேயே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட பைபர் PA-31T1 என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் […]
Just apply this homemade face pack and your face will glow in just five minutes!
விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த […]
அமெரிக்க பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பிரபல வர்ஜீனியா கியூஃப்ரே, மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மோசமான பாலியல் கடத்தல் வலையமைப்பிலிருந்து தப்பியவர்களில் ஒருவராகக் கருதப்படும் கியூஃப்ரே, தனது அனுபவங்களையும் போராட்டத்தையும் வெளிப்படுத்திய “Nobody’s Girl: A Memoir of Surviving Abuse and …” என்ற சுயசரிதை தற்போது அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில், விர்ஜினியா ஜியூஃப்ரி தனது பயங்கரமான அனுபவங்களையும் துயரங்களையும் விரிவாக […]
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டிய ரூ.78 ஆயிரம் கோடி நிதி எங்கு சென்றது என முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக – கர்நாடகா எல்லைப் பகுதியான ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய […]
The largest Saneeswaran temple in the world is in Tamil Nadu.. Do you know where..?
வாயு, அமிலத்தன்மை அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. ஆனால் சில நேரங்களில், இந்த சிறிய பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் முதல் எச்சரிக்கை அறிகுறிகளாகும். மருத்துவர்களின் கூற்றுப்படி, வயிற்றுப் புற்றுநோய் மெதுவாக முன்னேறும் மற்றும் பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்படாமல் போகும் ஒரு நோய். இந்த அறிகுறிகளை உடனடியாகக் கவனிக்காவிட்டால், புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். வயிற்றுப் புற்றுநோயின் முதல் கட்டத்தில் தோன்றும் ஐந்து […]
பீகாரைச் சேர்ந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணி ‘கத்பந்தன்’ அல்ல, மாறாக ‘லத் பந்தன்’ (குற்றவாளிகளின் கூட்டணி) என்று கூறினார். ஏனெனில் டெல்லி மற்றும் பீகாரைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்று சாடினார்.. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தங்களுக்குள் சண்டையிட மட்டுமே தெரியும், மேலும் அவர்களின் சுயநலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய […]

