ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் புஷ்பா (30), தனது காதலனும் சக யூடியூபருமான சந்தீப்பால் (32) கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டி வந்த புஷ்பா, தனது கணவரை விட்டுப் பிரிந்து ஹர்ஷனா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்புடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் இணைந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், புஷ்பா […]
உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் தேநீர் பிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் தேநீர் வித்தியாசமாக தயாரிக்கப்பட்டாலும், அதில் முக்கிய மூலப்பொருள் தேநீர் தூள் ஆகும். தேயிலைத் தூள் தண்ணீரில் கொதிக்க வைக்கப்பட்டு, தேவைப்பட்டால், சர்க்கரை, ஏலக்காய், இஞ்சி போன்ற பிற பொருட்கள் சேர்க்கப்பட்டு பல்வேறு வகையான தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில், பாலில் தயாரிக்கப்படும் பால் தேநீர் பெரும்பாலும் குடிக்கப்படுகிறது. பொதுவாக, மற்ற நாடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து […]
How to detect a silent heart attack early..? You must know this..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. கணவர் பிரேம் சரண் அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். சமீபகாலமாக முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]
சந்தையில் பல லேப்டாப்கள் உள்ளன. ஆனால் நாம் பிராண்டட் லேப்டாப்களை வாங்குகிறோம். அதுவும் குறைந்த விலையில் வர வேண்டும். மேலும் பல அற்புதமான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொண்ட மடிக்கணினியின் விவரங்களை இங்கே பார்ப்போம். இந்த லேப்டாப் மாணவர்களுக்குப் படிப்பு, சிறிய அலுவலக வேலை, சிறிய கிராபிக்ஸ் வேலை, திரைப்படங்கள் மற்றும் சிறிய விளையாட்டுகள் போன்றவற்றுக்கு நன்றாக வேலை செய்கிறது. வீடியோ எடிட்டிங்கை எளிதாக்குவதற்கும் இது மிகவும் […]
2025 ஆம் ஆண்டும் பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை குளிர்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும், சாலைகளில் வாகனம் ஓட்டும் சவாலையும் உடன் கொண்டு வருகிறது. நீர் தேங்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள், திடீர் பள்ளங்கள் ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிக்க, சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீர் தேங்கிய சாலைகளைத் தவிர்ப்பது அவசியம் : முன்னால் செல்லும் வாகனம் பாதுகாப்பாக கடந்துவிட்டது என்பதற்காக, அதே பாதையைப் பின்பற்றி நாமும் செல்லலாம் […]
“I don’t know politics.. this is my ambition..!” Vijay said matter.. did you notice this..!
நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் வயில்கள் நீரில் மூழ்கி உள்ளன.. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன.. ஆனால் அறுவை செய்யப்பட்ட நெல், கொள்முதல் செய்யப்படாததால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.. மேலும் வயலில் அறுவை செய்ய வேண்டிய நெல்மணிகளும் முளைக்கத் தொடங்கி விட்டதால் விவசாயிகள் […]
சரும அழகைப் பராமரிப்பதில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது, சமீபகாலமாக பிரபலங்கள் மத்தியில் தொடங்கி பொதுமக்கள் வரை ட்ரெண்டாகி வருகிறது. ஒரு சிறிய ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மசாஜ் (Facial Massage) செய்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத் துளைகளைச் சுருக்கி, வீக்கம் மற்றும் சிவந்த புள்ளிகளை குறைக்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும். இந்த எளிய முறை சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுவதால், இதை எத்தனை முறை […]
Are your teeth yellow? The miracle of fruit peels that will restore your smile!

