தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, துணிக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளிலும், மதுபிரியர்கள் முண்டியடித்தனர். வழக்கமாக, டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை நடைபெறும். அதுவே வார இறுதி விடுமுறை நாட்களில் 175 கோடி ரூபாய் வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். இந்த […]

கனமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த டிப்ளமோ பட்டயத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாட்டின் ஒரு சில மாநிலங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

உத்தரப்பிரதேசத்தில் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில் பணிபுரியும் 25 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசமாக தாக்கப்பட்டதாக உபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் பணிபுரிந்த ஹோம்ஸ்டேயில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் ஒருவர்தான் […]

விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 15 ஆவது தவணைத் தொகையான ரூ.2000 நாளை (நவம்பர் 15) விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 கொடுக்கும், அதில் 15 ஆவது தவணைத்தொகை வெகுநாட்களாக தள்ளிப்போயிருந்த நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு […]

4 மாதத்தில் ரூ. 8 லட்சம் வரை லாபத்தை கொடுக்கும் சியா பயிர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சியா விதைகள் இன்றி ஒரு கோடைகாலம் இருக்க முடியாது. சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். இதை எப்படி உபயோகித்தாலும் முதலில் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் […]

அண்மையில் முடிவடைந்த, அழிந்து வரும் உயிரினங்களில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒப்பந்தம் குறித்த நிலைக்குழு கூட்டம், இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “வனவிலங்குச் சட்டத் திருத்தத்தின் விளைவாக, அழிந்து வரும் உயிரினங்களில் வன […]

குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் என்ற பெயரில் ரயில்வே நிறைய சம்பாதிக்கிறது. நீங்களும் குழந்தைகளுடன் ரயிலில் பயணித்தால், அதன் விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். 1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் ரயிலில் பயணம் செய்தால், முன்பதிவு செய்யப்பட்ட போகியில் முன்பதிவு செய்யத் தேவையில்லை. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாம். இருப்பினும், 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தனியாக ஒதுக்கப்பட்ட […]

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ரேஷன் அட்டையில் இருந்து குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தால், அதனை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டெய்லர் பேசியுள்ளார். கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. 2019 உலகக்கோப்பையை வெல்லும் ஒரு அணியாக இந்தியா பார்க்கப்பட்டாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டை போன்றே […]

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது. அதேநேரம் காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மருத்துவமனைகள் மீதான தங்களது […]