முன்னாள் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட் (70) மீது அவரின் 31 வயது முன்னாள் காதலி மிச்செல் ரிட்டர் பின்தொடர்தல், துஷ்பிரயோகம் மற்றும் நச்சு ஆணாதிக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.. கடந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிக் ஷ்மிட் தன்னை முழுமையான டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பின் கீழ் வைத்திருப்பதாக மிச்செல் ரிட்டர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தாக்கல் நீதிமன்ற […]

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  இந்தத் திட்டத்தின்படி  சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் […]

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது.. அதிமுக – தவெக கூட்டணி சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.. எனவே தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் சரியான தலைவர்.. சரியான முடிவை எடுக்காததால் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எதிர்காலம் […]

இந்திய அரசும் நாட்டின் முக்கிய வங்கிகளும் பெண்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக பல சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம், பெண்கள் சிறிய தொகைகளுடன் நல்ல வருமானத்தைப் பெறலாம். மேலும், இந்தத் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் எதிர்காலத்தில் நிலையான வருமான ஆதாரமாகவும் செயல்படுகின்றன. இப்போது, ​​இந்தியாவில் பெண்களுக்குக் கிடைக்கும் சில முக்கியமான சேமிப்புத் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்… சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா சமூக மற்றும் […]

சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது. முன்பு, […]