ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞர் சூடானில் கடத்தப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) எனப்படும் போராளிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்துவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம், ” ஷாருக்கானை உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் பிடிபட்டார். 2023 முதல் சூடானில் RSF மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. தலைநகர் […]
வீட்டில் சிக்கன், பூரி, காலிஃபிளவர், அல்லது மீன் போன்றவற்றை சமைத்த பிறகு, உபயோகித்த எண்ணெயின் அடியில் மசாலா துகள்கள் மற்றும் உணவுச் சிதைவுகள் தங்குவது இயல்பு. இந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினாலும், அதன் தூய்மையும், சுவையும் புதிய எண்ணெய் போல் இருக்காது என்பதில் சந்தேகமில்லை. எனினும், சில எளிய சமையலறை நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், பொரித்த எண்ணெயின் தரத்தை மேம்படுத்தி மீண்டும் பயன்படுத்த முடியும். கார்ன்ஃப்ளார் மூலம் சுத்தம் செய்தல் […]
Selling and eating non-vegetarian food is illegal in this city in India. Do you know the reason?
கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும் என்ற பழமொழியினை பலரும் கேள்விபட்டிருக்கலாம். உண்மை தான் கடன் இல்லாதவர்கள் இன்றைய உலகின் முதல் பணக்காரர்கள் எனலாம். கடன் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு இருந்தால் கூட போதும் நினைப்பவர்கள் பலர். ஆனால் கடன் இல்லாமல் வாழ முடியுமா? என்றால் அது நிச்சயம் கேள்விக்குறி தான். உலகமே இன்று கடனில் தான் முழ்கி கிடக்கிறது என்றால் அது மிகையாகாது. […]
தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற தொடர் பண்டிகை விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன. மாணவர்கள் விரைவில் தங்களது இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கின்றனர். இத்தேர்வுகள் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இந்த சூழலில், வழக்கமாக பண்டிகை விடுமுறைகள் நிறைந்திருக்கும் மற்ற மாதங்களை காட்டிலும், நவம்பர் மாதத்தில் […]
வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நேற்று நடந்த அரச நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் சுமார் 73 ஆயிரம் பேருக்கு, இந்த அரங்கத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு, சுமார் 300 கோடி ரூபாய் […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர் மொத்த காலியிடங்கள்: 1,483 கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை […]
Having fun with her Facebook boyfriend.. A young woman’s bizarre desire in the forest..!
2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,588 கோடி பெறப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4.6 சதவீதம் அளவிற்கு அதிக வரி பெறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு சரக்கு […]
மச்சங்கள் நம்முடைய அடையாளமாக மட்டுமில்லாமல் அவை இருக்குமிடத்தைப் பொறுத்து நம்முடைய அதிர்ஷ்டத்தை நிர்ணயிப்பவையாகவும் உள்ளது. உங்கள் கைகளை அலங்கரிக்கும் மச்சங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? ஜோதிடம் மற்றும் கைரேகையின் படி, அவை உங்கள் தோலில் வெறும் அடையாளம் போலத் தோன்றினாலும், இந்த சிறிய புள்ளிகள் உங்கள் வாழ்க்கை மற்றும் ஆளுமை பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்க முடியும். இந்த பதிவில், உங்கள் கைகளில் உள்ள மச்சங்களின் புதிரான பக்கத்தைப் […]

