தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே […]

தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் விஜய் பேசி வருகிறார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் […]

பெங்களூரு நகர சந்தைப் பகுதியில் பரபரப்பான அவென்யூ சாலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.. ஒரு ஆதரவற்ற பெண்ணை ஒரு நபர் சாலையில் இழுத்துச் செல்வதைப் பார்த்தனர், மேலும் அப்பெண் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர், மேலும் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் பெரும் கோபம் எழுந்தது, மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஆண்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI ஆல் பல லட்சம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.. AI மனித வேலைகளை மாற்றுமா என்பது OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஆக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பிறகு பேசிய ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளுக்காக […]

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் ஒரு திருமணமான 24 வயதுப் பெண், மைனர் சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணே தன்னைப் பாதிக்கப்பட்டவர் போல் காட்டிக்கொண்டு, அந்த சிறுவன் மீது பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்திருந்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காவல் நிலைய அதிகாரி லட்சுமண் சுதார் அளித்த தகவலின்படி, 2 மாதங்களுக்கு […]

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (50). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியில் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரியும் லட்சுமி (45) என்பவருடன் ரமேஷ்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு, மாரியம்மன் […]

கோவையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக (HR) பணிபுரியும் ஒரு இளம்பெண், ஜிம்மில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக தன் வாழ்க்கையில் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். ஜிம்மில் சந்தித்த இளைஞரின் ‘காதல் வலையில்’ சிக்கி திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமான நிலையில், அந்த இளைஞரால் கைவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்பதற்கான வீடியோ ஆதாரம் மற்றும் உடலுறவுக்கான ஆதாரங்கள் […]

லடாக்கின் லே நகரில் மாநில அந்தஸ்து கோரியும், லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் சேர்க்கக் கோரியும் நடந்த மிகப்பெரிய ப்போராட்டம் வன்முறையாக மாறியது, இது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில், 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை […]

டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நடந்து வந்த பாலியல் தொல்லை தொடர்பான அதிர்ச்சியூட்டும் வழக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை ஒரு துறவி, ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று கூறிக் கொள்ளும் 60 வயதான சைதன்யானந்தா உண்மையில் காமக் கொடூரனாக இருக்கிறார்.. ஆன்மீகம், கல்வி மற்றும் மதிப்புகள் பற்றிப் பேசிய இந்த சாமியார் அவமானத்தின் அடையாளமாக மாறிவிட்டார். கண்காணிப்பு […]