ஹைதராபாத்தில் உள்ள சப்தகிரி காலனி பகுதியில், மதுபோதைக்கு அடிமையான தனது கணவர் சுரேஷை, அவருடைய மனைவி மௌனிகா, கள்ளக்காதலன் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் (ஓட்டுநர்) – மௌனிகா தம்பதிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், சுரேஷ் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். வன்முறை தாங்க முடியாத மௌனிகா, இரு குழந்தைகளின் செலவுகளுக்காக பாலியல் தொழிலில் […]

டிஜிட்டல் யுகத்தில் அலுவலகப் பணிக்காக ஒரு நாளைக்கு 9 முதல் 12 மணி நேரம் வரை ஊழியர்கள் அமர்ந்திருப்பது வழக்கம் ஆகிவிட்டது. இத்தகைய உட்கார்ந்த வாழ்க்கை முறை, கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்று அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், எம்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில், ”தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, உடல் பருமன், […]

செங்கல்பட்டில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக அரசியல் நிலைப்பாடு மற்றும் விசிகவின் கூட்டணி நிலை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நேரடி எதிர்ப்புக் குரலாக இருப்பது விசிகதான். இங்குள்ள பிரச்சனை விசிகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. இதை சாதியப் பிரச்சனையாகத் திரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்கிற தவறான […]