ஆப்கானிஸ்தான் சமூகத்தில் நிலவும் ஆழமான பாலினப் பாகுபாடு மற்றும் ஆண் வாரிசுக்கான சமூக அழுத்தம் காரணமாக, சில குடும்பங்கள் மகன்கள் இல்லாத நிலையில், தங்கள் மகள்களில் ஒருவரைப் பையனைப் போல வளர்க்கும் ஒரு வினோதமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது ‘பச்சா போசு’ (Bacha Posh) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ஒரு பையனாக உடையணிதல் என்பதாகும். குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்ட இந்த வழக்கம், இன்றும் நீடிப்பது அனைவரையும் […]

இந்திய குடிநீரில் மறைந்திருக்கும் நுண்ணுயிர் உலகை இந்திய விஞ்ஞானிகள் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.. இது பொதுச் சுகாதாரத்துக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய உயிரியல் ஆய்வு மையம் (ZSI) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இணைந்து நடத்திய இந்த புதிய ஆராய்ச்சி, நாட்டின் நகர்ப்புற குழாய் நீரில் வாழும் நுண்ணுயிர்களின் முழுமையான மரபணுக் குறியீட்டை (genetic blueprint) கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சாதாரண பாக்டீரியாக்கள் […]

அவிநாசி அருகே மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அதிமுக கிளை செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (51) என்பவர் அதிமுக கிளை செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர், மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. […]

3 வகையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. முதல் வகை பிராண்டட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. இவை பொதுவாக விலை அதிகமாக உள்ளது. பிராண்டின் காரணமாக மக்கள் அவற்றை வாங்குகிறார்கள். இரண்டாவது வகை.. அதிக வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. அவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமாகும். நீங்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கினால்.. பதிவு கட்டணம் கூடுதலாக ரூ. 10,000 ஆகும். ஆனால் எளிமையாக போதும் என்று நீங்கள் […]

நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]

தொற்றுநோய் காலத்தில் பணியில் இருந்தபோது கோவிட் தொற்றுநோயால் இறந்த மருத்துவர்களுக்கான மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காப்பீட்டு நிறுவனங்கள் செல்லுபடியாகும் கோரிக்கைகளைத் தீர்ப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தனியார் மருத்துவர்கள் லாபம் ஈட்டுவதற்காக வேலை செய்கிறார்கள் என்ற அனுமானம் சரியல்ல என்றும் கூறியது. உச்ச நீதிமன்றம் […]

தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரின் கைது குறித்த பரபரப்பான யூகங்கள் எழுந்துள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் விளைவாக, அமைச்சர் நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு என்ன..? அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், நகராட்சி […]