அமெரிக்காவில் ஒரு பெண் ChatGPT உதவியுடன் லாட்டரியை வென்றார். அதுவும், ரூ.1.3 கோடி வரை பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற வர்ஜீனியா லாட்டரி Powerball போட்டியில் வர்ஜீனியாவைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற நபர் ரூ.1.32 கோடி (அமெரிக்காவில் $150,000) பரிசை வென்றார். டிக்கெட் வாங்கும்போது என்ன எண்களை வைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. எனவே அவர் ChatGPTயிடம் வேடிக்கைக்காகக் கேட்டார். “ChatGPT, என்னுடன் […]

பண்டிகை கால சலுகைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தசரா பண்டிகையின் பின்னணியில் மிகப்பெரிய தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய டிவி வாங்க திட்டமிட்டிருந்தால், இதுதான் சரியான நேரம். ஏனென்றால் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரூ. 5,000க்கும் குறைவான விலையில் டிவிகளை வாங்கலாம். சலுகை என்ன? அதை எங்கே வாங்கலாம்? இப்போது தெரிந்து கொள்வோம். முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டில் […]

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளை மாமனார் நேரில் பார்த்த நிலையில், ஊரே ஒன்று கூடி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் ஒருவர், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, பேஸ்புக் மூலம் சோஹில் என்ற ஓவியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 குழந்தைகளின் தாயான அந்தப் பெண், சோஹிலை தனது வீட்டுக்கு அழைத்து, குழந்தைகளை […]

உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 20 வயது அகன்க்ஷா என்ற பெண்ணுடன் கடந்த 10 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆனால், சூரஜ் வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்தது அகன்க்ஷாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது […]

தமிழக அரசின் சமூகநல விடுதிகளில் மாணவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் திருமதி. லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் […]

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட்போன், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால், நம்மில் சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு, பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கலாம். ஸ்மார்ட்போனின் பின்புற கவரில் பணம், கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகளை வைப்பது மிகவும் ஆபத்தானது என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அல்லது சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமடைகின்றன. இந்த […]