இன்றைய பொருளாதார சந்தையில், முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலரும் கண்டுக்கொள்ளாத ஒரு முதலீட்டு வாய்ப்பு, வெண்மையாக ஜொலிக்கும் வெள்ளியில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி முதலீடுகள் கொடுத்த லாபம், நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். ஆபரணமா? ETF-ஆ? வெள்ளியில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், முதலில் மனதில் எழும் கேள்வி, அதை ஆபரணங்களாக வாங்குவதா அல்லது நிதியாக […]

நாகையில் பரப்புரை செய்த விஜயை பார்க்க வந்தவர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தவெக தொண்டர்கள் அதிகளவில் சுற்றுச்சுவரில் ஏறியதால், சாய்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நாகை – புத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை செய்தபோது விதிமுறைகள் மீறல் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும் தமிழக […]

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொள்ளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மேல குத்தவக்கரையை சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். லட்சுமணனும் அஞ்சலியும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ராமச்சந்திரன், லட்சுமணனுக்கு உறவினர் என்பதால், அடிக்கடி ராஜாவின் […]

மூடி திடீரென வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, 8,50,000 stainless steel பாட்டில்களை வால்மார்ட் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் “Ozark Trail 64 oz Stainless Steel Insulated Water Bottles” எனும் பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, இதை வாங்கிய பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால் போன்றவற்றை அடைத்து வைத்து நீண்ட […]

மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற 56-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுடன் தேசிய நுகர்வோர் உதவி தளமான என்சிஹெச்- ஐ (NCH) இணைக்க நுகர்வோர் விவகாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 22.09.2025 முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் குறித்து நுகர்வோரின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் புகார்களைத் தீர்க்கவும், […]

நமது நாட்டின் எதிர்காலத் தூண்களான பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்தக் கனவை நனவாக்க உதவும் திட்டங்களில் ஒன்றுதான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா). இந்த திட்டம் ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தபால் நிலையங்களில் தொடங்கலாம். பிரதமர் மோடியால் கடந்த […]

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தாதாசாகேப் பால்கேவின் நினைவாக நிறுவப்பட்டது. நடிகை தேவிகா ராணி 1969 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவார். செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் “தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது ஸ்ரீ மோகன்லாலுக்கு வழங்கப்படும் என்பதை இந்திய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது” என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு […]

இரவில் தூங்கும் போது நம் பாதங்கள் எந்த திசையில் இருக்க வேண்டும்? மிகச் சிலருக்கு மட்டுமே இது தெரியும். பெரியவர்கள் பெரும்பாலும் நம் கால்களை கதவை நோக்கி வைத்து தூங்கக்கூடாது என்று கூறி அடிக்கடி கேட்டிருப்போம். பலர் இதை மூடநம்பிக்கை என்று கருதுகின்றனர், ஆனால் வாஸ்து சாஸ்திரமும் அறிவியல் இரண்டும் இதை வேறு கோணத்தில் விளக்குகின்றன. வீட்டின் மிக முக்கியமான ஆற்றல் மையம் கதவு ஆகும். எனவே, தூங்கும் போது […]

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவ, மாணவியர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை […]