ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் தங்கி அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி பதுமேகலா அவருடன் உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் […]

நடிகை அதுல்யா ரவி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை நிற கட்-அவுட் பேக்லெஸ் உடையில் அவர் வெளியிட்ட இந்த படங்கள், சன்னி லியோனை மிஞ்சும் அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த ஃபோட்டோ ஷூட்டில், அதுல்யா தனது தோள் தெரியும்படி பக்கவாட்டில் போஸ் கொடுத்துள்ளார். கலைந்த கூந்தல், […]

குதிகால் வெடிப்பு, குறிப்பாக மழைக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான மற்றும் அசௌகரியமான பிரச்சனையாகும். இதனால் நடப்பதில் சிரமம், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையில், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் இயற்கை வைத்திய முறைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீர் : வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிதளவு ஷவர் ஜெல் சேர்த்து, உங்கள் பாதங்களை 15 முதல் 20 நிமிடங்கள் […]

இந்தியாவில், குறிப்பாக டெல்லி-என்சிஆர் பகுதியில், H3N2 காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவியுள்ளது. லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பின்படி, டெல்லி, நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் 11,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. 69% வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன. இந்த வைரஸ் ஒரு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை. இது H3N2 திரிபு என்று அழைக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த […]

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சைபராபாத் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 14ஆம் தேதி, […]

இந்திய அரசு 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) புதிய e-Aadhaar மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த செயலி ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை வீட்டிலிருந்தே புதுப்பிப்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதுள்ள m-Aadhaar செயலி முகவரி புதுப்பித்தல் மற்றும் ஆதார் பதிவிறக்கம் போன்ற சேவைகளை வழங்குகிறது, ஆனால் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு, ஒருவர் ஆதார் சேவா மையங்களைப் […]