fbpx

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 2024″-க்கான காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற ‘சி’ பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் […]

பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம் என சீமான் சவால் விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு நல்ல தலைவர், நல்ல ஆட்சியாளர் என்றால் ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். பிரதமர் மோடி ஒரே ஒரு முறை […]

Drug: த்ரில்லுக்காக போதை ஊசி செலுத்தப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நியூ ஹைதராபாத் பாரபங்கி நகரை சேர்ந்தவர் விவேக் மவுரியா (28). இவரது வீட்டில் 18 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். விவேக் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் மூலம் அந்த பெண்ணுக்கும் அந்த பழக்கம் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7ம் தேதி […]

பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியவர்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியாக இருக்கும் இந்தியா, அமளியாக மாறிவிடும். மாநிலத்திற்கும், நாட்டுக்கும் நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தும் மோடி, திமுகவை குற்றம் சாட்டலாமா?. இப்போது கூட சமூக நீதி நிறைந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, முஸ்லிம் […]

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் 50 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கும்ஹாரியிலிருந்து பிலாய்க்கு திரும்பிய பேருந்து செவ்வாய்கிழமை இரவு 9 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் இறந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், பேருந்து கெடியா டிஸ்டில்லரியில் இருந்து ராய்பூர் கும்ஹாரி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது கும்ஹாரி காவல் […]

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி “மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்குச் செல்லும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக மாலை 3.50 மணி முதல் 4.50 மணி வரை 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோவில் […]

Elon Musk: உலக பணக்காரரும் எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வரவுள்ளார். பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராகவும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார். இந்நிலையில், எலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. […]

சாலை விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுஜித் ராஜேந்திரன் என்னும் மலையாள நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா -பரவூர் சாலையில் விபத்தில் சிக்கினார். கேரளாவில் உள்ள தனியார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஜித் ராஜேந்திரன் 2018 […]

Hair color: தலைமுடியைக் கட்டி மலையைக்கூட இழுக்கலாம் என்ற பழமொழி பெண்களுக்கு மட்டுமல்ல. அந்தகாலத்தில் தலைமுடிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெந்தயமும், கரம்பை மண்ணும் தான் அவர்களின் ஷாம்புகளாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. முன்பெல்லாம் வெள்ளை முடியை மறைக்க டை அடிப்பார்கள். அதை பலர் வீட்டிலேயே செய்துகொள்வார்கள். இப்போது வெள்ளை முடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழகுக்காக வண்ணங்கள் கொண்ட ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். இது ஸ்டைலான […]

பொதுப்பணிகளை தனிப்பட்ட ஆதாயங்களுக்காக நிறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மிரட்டியதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் மற்றும் 4 பேர் மீது புகார் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகரும், முன்னாள் அமைச்சரின் […]