எதிர்பாராத விதமாக தனது மனைவியின் தொலைந்து போன செல்போனை மீட்டெடுக்க UPI எவ்வாறு உதவியது என்பது குறித்து ஒருவர் Reddit இல் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவரின் பதிவில் “இன்று நானும் என் மனைவியும் ஒரு அதிசயத்தை அனுபவித்தோம். இன்று நாங்கள் பேட்டரி ரிக்ஷாவில் ஷாப்பிங் செய்தோம். நான் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டுச் செல்லும்போது, ​​எப்படியோ என் மனைவி தனது செல்போனை மறந்து வைத்துவிட்டார்… அதை நாங்கள் […]

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி […]

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு […]

டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சினிமா அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மூத்த நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகே விருதை நேரில் வழங்கினார். மோகன்லால் மேடைக்கு நடந்து சென்றதும், அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. விருதைப் பெறும்போது அவரது அமைதியான, கண்ணியமான […]

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி […]

ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள சிக்னஸ் என்ற தனியார் மருத்துவமனையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளிக்கு, இரவு நேரத்தில் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் ஆஷிஷை […]

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் அதே போல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என […]

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவனுக்கு அவரது கணித ஆசிரியை தனது ஆபாசப் படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், மாணவரின் தந்தை தனது மகனின் செல்போனை சோதித்து பார்த்துள்ளார். அப்போது, அதில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த புகைப்படங்கள் ஆபாசமானதாகவும், மகனின் கணித ஆசிரியை ஆதீஸின் (30) படங்களும் இருந்தன. […]

புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தன. முன்னர் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இப்போது 5 சதவீத ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டுள்ளன. 36 முக்கியமான உயிர்காக்கும் மருந்துகள் ஜிஎஸ்டியிலிருந்து (0 சதவீதம்) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. உடல் பருமன், நீரிழிவு, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் போன்ற அரிய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மருந்து பில்கள் மலிவாக மாறும். இந்த […]