உயர் ரத்த அழுத்தம் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். சரியான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன், சில இயற்கை முறைகளும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். இது சம்பந்தமாக, சில சிறப்பு தேநீர்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் 6 தேநீர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.! செம்பருத்தி தேநீர்: செம்பருத்தி பூக்களிலிருந்து […]
விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் பாலா. இவர் ஏழை மக்களுக்கு சைக்கிள், ஆட்டோ, தையல் இயந்திரம் போன்ற உதவிகளை செய்து மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தார். ஆனால், அவரது மாத சம்பளத்திற்கு மீறிய அளவில் அவர் செய்யும் உதவிகளின் பின்னணி குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர் உமாபதி ஒரு யூடியூப் நேர்காணலில் கூறுகையில், KPY பாலாவின் வீடியோக்கள் […]
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.. தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. அவரின் கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளது.. அடுத்தடுத்து மாநாடுகளை நடத்திய விஜய் தற்போது தமிழ்நாடு […]
காமெடி நடிகர் ரோபோ சங்கர் போலவே, 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம். இவர், தற்போது மோசமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நட்சத்திரங்களுடன் நடித்தவர், கடந்த சில ஆண்டுகளாக மீடியாவில் இருந்து விலகியே இருந்தார். சமீபத்தில் வெளியான தகவல்படி, அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்துள்ளன. பொன்னம்பலம், […]
உங்கள் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் மற்றும் உங்கள் எலும்புகளின் அசைவைக் கூட கேட்கும் அளவுக்கு அமைதியான ஒரு இடத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு பேண்டசி கதை போல தோன்றலாம், ஆனால் அத்தகைய அறை உண்மையில் உள்ளது. இது உலகின் மிகவும் அமைதியான அறை. அதைப் பற்றி அறிந்து கொள்வோம். உலகின் இந்த அமைதியான அறை, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மண்டில் உள்ள அதன் தலைமையகத்தில் மைக்ரோசாப்ட் […]
நம்மில் பலர் தினமும் பால் குடிக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கும் பால், உண்மையில் ஆரோக்கியத்திற்கு ஒரு அமுதம் போன்றது. அதில் உள்ள கால்சியம், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகின்றன. ஆனால் நீங்கள் பாலில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சேர்த்துக் குடித்தால், உடலுக்கு ஏற்படும் நன்மைகள் கற்பனை செய்ய முடியாதவை. இது சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த பரிசு என்று நிபுணர்கள் […]
விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நடிகர் ரோபோ சங்கர், தனது மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பல ரியாலிட்டி ஷோக்களில் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களை போல மிமிக்ரி செய்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். 1997ஆம் ஆண்டு ‘தர்ம சக்கரம்’ படத்தில் அறிமுகமானாலும், நீண்ட இடைவெளிக்குப் பின் ‘தீபாவளி’ படத்தில் ரவி மோகனின் நண்பராக நடித்து கவனம் பெற்றார். […]
EPFO, உறுப்பினர்கள் தங்கள் பாஸ்புக் மற்றும் தொடர்புடைய சுருக்கமான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகள், திரும்பப் பெறுதல்களை எளிதாகச் சரிபார்க்க உதவும் வகையில் ‘பாஸ்புக் லைட்’ (Passbook Lite) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்புக் லைட் என்பது உறுப்பினர் போர்ட்டலிலேயே செயல்படுத்தப்பட்ட ஒரு எளிய மற்றும் வசதியான வடிவமாகும். தற்போது, உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் முன்பணம் அல்லது திரும்பப் பெறுதல்கள் […]
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு தவெக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.. […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி 8ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். பின்னர், திருப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு தனியார் மில்லில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றிய 21 வயது இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் […]

