EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதையடுத்து ராகேஷ் கிஷோரை உடனடியாக நீக்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) உத்தரவிட்ட.. மேலும் அவரின் நுழைவுச் சீட்டை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய தடை விதித்தது. இந்த நிலையில் மற்றொரு நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம் அரங்கேறி […]
நேற்றிரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட புதிய மோதல்களில் டஜன் கணக்கான துருப்புக்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு மற்றும் வடமேற்கில் உள்ள முக்கிய எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன என்றும், தெற்கு காந்தஹார் மாகாணத்தில் உள்ள எல்லையின் ஆப்கானிஸ்தான் பக்கத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் அருகே புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 20 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. […]
இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தற்போது செயலிழந்துவிட்டதாகவும், இதனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் ஸ்ட்ரீமிங் செய்வதில் இடையூறுகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஜியோ தளம் அணுக முடியாததால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பல பயனர்கள் செயலியைத் திறக்க முயற்சிக்கும்போது, அது “Network Error” செய்தியைக் காண்பிப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த செய்தியில் ”ஜியோஹாட்ஸ்டார் உடன் இணைக்க முடியவில்லை. உங்கள் […]
அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய […]
“Ritanya has no interest in marriage..!” Husband goes to court with evidence.. Sudden twist in dowry cruelty case..!!
இந்த ஆண்டு அக்டோபர் 18 தனத்திரியோதசி வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இந்த புனித நாளில் பகவான் தன்வந்திரி வழிபடப்படுகிறார். இந்த முறை, ஜோதிடத்தின் பார்வையில் தனத்திரியோதசி நாள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த நாளில், ‘பிரம்ம யோகம்’ மற்றும் ‘புதாதித்ய யோகம்’ போன்ற அரிய புனித யோகங்கள் உருவாகின்றன.. நிதி முன்னேற்றம் மற்றும் வெற்றி தனத்திரியோதசி சனிக்கிழமை வந்துள்ளதால், சனி […]
Why are airplane windows round? Is there a reason behind this?
Chief Minister Stalin has said that it is not our intention to blame or scapegoat any individual for the tragedy that occurred in Karur.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நேற்று ஹமாஸ் அமைப்பால் ஒப்படைக்கப்பட்ட உடல்களில் ஒன்று காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளில் ஒருவருடையது அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.. கடந்த திங்கள்கிழமை முதல் 4 உடல்களைத் தொடர்ந்து, கடைசி 20 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலவீனமான போர் நிறுத்தத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க செவ்வாயன்று 4 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. மொத்தத்தில், இறந்த 28 […]

