தி லான்செட் நீரிழிவு நோய் மற்றும் நாளமில்லா சுரப்பியியல் இதழில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 44% பேர் , 2023 ஆம் ஆண்டில் கண்டறியப்படாமல் இருந்தனர். இதனால், ஆரம்பகால தலையீடு இல்லாததால் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இது 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முன்னேற்றமாகும், அப்போது சுமார் 53% பேர் கண்டறியப்பட்டனர், இது நீரிழிவு […]

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]

எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே தங்கள் திரை வாழ்க்கையை விட்டுவிட்டு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முழு நேரத்தையும் அர்ப்பணிக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஒரு காலத்தில் கதாநாயகியாக இருந்த ஷாலினி, தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் மனைவி. தனது அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்றவர் ஷாலினி. திரை வாழ்க்கையில் இருந்து விலகுவதற்கு முன்பு, ஒரு […]

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா ஆட்டோ இந்தியா சமீபத்தில் நல்ல செய்திகளை அறிவித்துள்ளது. அதன் தயாரிப்பு வரம்பில் வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஜிஎஸ்டி சலுகைகளை கூடுதல் சலுகைகளுடன் இணைப்பதன் மூலம் எஸ்யூவி மற்றும் செடான் கார்களை மலிவு விலையில் வழங்குகிறது. இந்த சலுகைகள் செப்டம்பர் 21, 2025 வரை செல்லுபடியாகும். இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு உடனடி குறைந்த விலையை வழங்கும். திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் […]

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் சிக்கந்திரா ராவ் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தச் சிறுமி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மிதந்துள்ளது. […]

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது. இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய […]

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. எனவே இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஜாய் கிறிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான […]