கர்ப்பப்பையில் உருவாகும் கட்டிகள் பொதுவாக புற்றுநோய் அல்ல. இது புற்றுநோயாக மாறாது. 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது பொதுவான ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும், சில நேரங்களில் கட்டிகள் பெரிதாக வளர்ந்து உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். இது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர். ஓவியா அருண்குமார் விரிவாக விளக்கியுள்ளார். கர்ப்பப்பை கட்டிகள் தொடக்க நிலையில் பெரிய அறிகுறிகளை […]

இந்த அதிநவீன காலக்கட்டத்தில், பிளாஸ்டிக் பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. வீடு, அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டுகள், கோப்பைகள் ஆகியவை எளிதில் கிடைப்பது, மலிவானது மற்றும் எடுத்துச் செல்வது எளிது என்பதால் அனைவரும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

பலருக்கும் பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய் தான்.. ஏனெனில் அது கசப்பான சுவை கொண்டது. அதனால் தான் பலர் இதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் பாகற்காய் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.. இதில் வைட்டமின்-சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. எடை இழப்பு மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல் போன்ற நன்மைகள் உள்ளன. இருப்பினும், […]

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சம்ப குளத்தில் கடந்த செப்.11ஆம் தேதி ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜாககமங்கலம் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தைதான் இது என்ற […]

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்திலேயே 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேசன், […]