லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கடைசியாக சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில், பயிற்சியின் போது கண்ணீர் விட்டு அழுத உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 38 வயதான மெஸ்ஸி, தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார், அடுத்த ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தேசிய அணியிலிருந்து விடைபெறக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இந்தநிலையில், மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர், FIFA உலகக் கோப்பை […]

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமான பதவியை வகித்து வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் இவர், கடந்த 2006 முதல் 2011 வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2007 முதல் 2009 வரையிலான […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய குடிமைப் பணிகளுக்கான (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள் 2025-ன்படி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் […]

காப்பீட்டை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதையும், காப்பீட்டை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு , தனிநபர் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, இந்த மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலக்குகள், கால ஆயுள், ULIP அல்லது எண்டோவ்மென்ட் பாலிசிகள் மற்றும் மறுகாப்பீடு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட காப்பீட்டுக் கொள்கைகளுக்கும் பொருந்தும். 2017 முதல், ஆயுள் காப்பீட்டில் 18% GST விதிக்கப்பட்டுள்ளது. இந்த […]

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத், வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் […]

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி,, வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை […]

உலகில் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக நுகரப்படும் காய்கறி வெங்காயம் ஆகும். அவை அவற்றின் சுவை மற்றும் சமையலில் பல்துறை திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவை . சாலடுகள், சட்னிகள் , சாண்ட்விச்கள் மற்றும் கறிகள் வரை, பச்சை வெங்காயம் எண்ணற்ற உணவு வகைகளில் ஒரு பிரதான உணவாகக் கருதப்படுகிறது. அவை வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் தாவர அடிப்படையிலான […]

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் களையப்படும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அமித் ஷாவிடம் தெரிவித்துவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மக்களுக்கு நல்ல வித்தியாசமான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என டிடிவி […]

அமெரிக்க பாதுகாப்புத் துறை ‘போர்த் துறை’ எனப் பெயர் மாற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ‘ போர்த் துறை’ என்ற பெயர் கடைசியாக 1947 இல் பயன்படுத்தப்பட்டது. ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, பெயர் மாற்றத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப், இன்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்திடுவார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், “பீட் ஹெக்செத் பாதுகாப்புத் துறை என்று கூறி பேச்சை தொடங்கினார். […]