Do you know where the world’s oldest hotel, run by the same family for 1,400 years, is located?
தீக்காயம் என்பது எளிதாக நிகழக்கூடிய விபத்து. சமையலறையில் தவறாக தொடும் அடுப்புத் தீ முதல், எரிவாயு விபத்து வரை இதன் தீவிரம் சிறியது முதல் கடுமையானது வரை இருக்கலாம். ஆனால், தீக்காயம் ஏற்பட்டவுடனே நாம் எடுக்கும் நடவடிக்கைகளே, அதன் பின்விளைவுகளை தீர்மானிக்கும். தவறான முறையில் கையாளும்போது ஒரு சிறிய தீக்காயம் கூட பெரிய மருத்துவ பிரச்சனையாக மாறக்கூடும். முதலில், தீக்காயம் ஏற்பட்ட உடனே அந்த இடத்தில் உள்ள வெப்பத்தையும், எரிச்சலையும் […]
சிறுநீரகங்கள் நம் உடலின் முக்கியமான உறுப்புகளாகும்.. கழிவுகளை வடிகட்டுதல், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சிவப்பு ரத்த அணு உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பான முக்கிய உறுப்புகளாகும். சிறுநீரக செயல்பாடு குறையும் போது, நுட்பமான அறிகுறிகள் தோன்றக்கூடும், ஆனால் அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம். இந்த ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது தலையீட்டை விரைவுபடுத்துவதற்கும் மேலும் சேதத்தைத் தடுப்பதற்கும் மிக முக்கியமானது. நீரிழிவு மற்றும் […]
Anbumani’s removal from PMK..? Important announcement to be made shortly..
தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த டிரைவர் சேகருக்கு மனைவி சிட்டி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேகருக்கும், சிட்டிகும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சேகருக்கு திடீரென தலையில் இடி இறங்கியது போல், ஒரு செய்தி வந்துள்ளது. மனைவி சிட்டிக்கு ஹரீஷ் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த […]
செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்.. அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து […]
சீனாவில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.. மனிதகுலத்திற்கு “மிகக் கடுமையான கவலை” என்றும் பிரதமர் மோடி கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று கேட்டார். பாகிஸ்தான் பிரதமர் கலந்து […]
Husband refuses to come to friend’s wedding.. Young woman makes bizarre decision 3 months into marriage..!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி – ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், நடிகரும் சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன் உள்ளிட்ட மொத்தம் 53 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை தொடர்ந்து சட்ட […]
தமிழ்நாட்டில் சமூக நலத்திட்டங்களின் முக்கிய அங்கமாக செயல்படும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இலவசமாக அரிசி மற்றும் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கணிசமான தொகை உணவுப் பொருட்கள் விநியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிலையில், இந்த நிதியும் திட்டமும் எளிய மக்களின் […]

