பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூர் பகுதியில் 43 வயதான ராஜா என்பவர், விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் ரேவதி என்பவருடன் முதலாவது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பின்னர் ராஜா, மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திலேயே அவருக்கு மேலும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளனர். இரு […]

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில் 43 வயதான ரெஜினா என்பவர், பல ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவரது கணவர் பாண்டி, உடல்நலக்குறைவால் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்று ரெஜினா தனது மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாசானமுத்து என்பவருடன் ரெஜினாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் மூத்த மகன் கொம்பையா வேலைக்குச் செல்லும் போது, இளைய […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் 18 வயது மாணவியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தபோது, குறிப்பாக அவரது அண்ணன் கடும் கண்டனம் தெரிவித்ததாக […]