தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]
Two earthquakes in Pakistan in the same week have raised questions about whether the country is conducting secret nuclear weapons tests.
உட்புற தொப்பை கொழுப்பு எடை அதிகரிப்பதற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், பெண்களுக்கு சில கடுமையான உடல்நல அபாயங்களையும் அதிகரிக்கும். இதைப் புறக்கணிப்பது நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நம்மில் பெரும்பாலோர் ஆடைகள் இறுக்கமாக இருப்பதாலோ அல்லது உடல் எடை அதிகரித்தாலோ மட்டுமே தொப்பை கொழுப்பை ஒரு பிரச்சனையாக நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வு இந்த எண்ணத்தை உலுக்கியுள்ளது. வயிற்றுக்குள் சேரும் ஆழமான கொழுப்பு, மருத்துவ மொழியில் […]
NLC India Limited, a central government agency, has issued a notification for apprenticeship vacancies for the year 2025.
பாரம்பரிய ஞானமும், நிலையான வழிமுறைகளும் இந்திய வேளாண்மையின் ஆற்றல் சக்தியாக இருந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியாவின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆணிவேராக […]
பெங்களூருவில் தனது அந்தரங்க தனியறை நெருக்கத்தை பதிவு செய்து அதை நண்பர்களுடன் பகிர்ந்ததாக, கணவன் மீது மனைவி அளித்த அதிர்ச்சி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டை கணவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மாறாக, தான் மனைவியால் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில், 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சமீபத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில், […]
அமெரிக்க கட்டணங்கள் காரணமாக, இந்திய வங்கிகள் மீண்டும் வாராக்கடன் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கூறியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டணப் போர் இந்திய வங்கிகளுக்கு புதிய சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது. உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தும் […]
Marriage is only possible if you pass the sexual exam.. A tribal village that follows a strange custom..!!
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த சங்கர் (45) என்ற கூலித் தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான சங்கர், இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார் (39) என்பவருடன் நண்பராகப் பழகி வந்தார். இந்நிலையில், முந்தைய நாள் இரவு, சங்கர் தனது சொந்த ஊரான மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் […]
காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொரு ஆண்டும் பொய்களையும் குழப்பத்தையும் பரப்ப பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் அது தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலை செய்யும் நாடாகவும் இருப்பதாக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் ஐ.நாவில் பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் தனது அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறும் ஆதாரமற்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளார். அத்துடன், […]

