க்ரோக்ஸ் காலணிகள் குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் பிரபலமான ஃபேஷனாக மாறிவிட்டன. Crocs மிகவும் வசதியானவை, லைட்ட்வெய்ட்டானவை, மற்றும் நீர்ப்புகாமையாக இருக்கின்றன. அதனால் பனி அல்லது மழை காலத்திலும் குழந்தைகள் எளிதாக அணிய முடிகிறது. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் கால்களுக்கு Crocs காலணிகள் நல்லதா கெட்டதா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, இந்த வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால், முதுகுதண்டு பிரச்சனை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்சனை ஏற்படும் […]

நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தத இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ளார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற 2-வது மாநில மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து […]

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து […]

இன்றைய காலகட்டத்தில் செல்போன் நமது டிஜிட்டல் அடையாளமாக மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் முதல் சமூக வலைதளங்கள் வரை அனைத்துக்கும் செல்போன் எண் அவசியமாகிறது. இந்தியாவில் செல்போன் சேவைகள் தொடங்கப்பட்டபோது, பயனர்களை எளிதில் அடையாளம் காணவும், நெட்வொர்க் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும், நாடு முழுவதும் ஒரே அளவிலான செல்போன் எண்கள் இருக்க வேண்டும் என்று டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தன. இதற்காக, 10 இலக்க எண் வடிவம் […]

தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் சென்னையில் கடந்த 17-ம் தேதி நடந்தது. இதற்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், […]

ரஷ்யாவின் கம்சட்கா தீவுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பயங்கர நிலநடுக்கத்தின் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இதில் தளபாடங்கள், கார்கள் மற்றும் விளக்குகள் கடுமையாக குலுங்குகின்றன. இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு, ரஷ்யாவை ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. கம்சட்கா பகுதிக்கு அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]

ஒருங்கிணைந்த குடிமைப் பணி (தொகுதி II மற்றும் IIA பணிகள்) தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11.2025, நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 […]

பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மரணம், மஞ்சள் காமாலை குறித்த விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, அது ஒரு தீவிர நோயின் அறிகுறியே என மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடலில் உள்ள பழைய ரத்த சிவப்பணுக்கள் சிதைவடையும்போது, அதிலிருந்து ‘பிலிருபின்’ என்ற கழிவுப் பொருள் உருவாகிறது. இது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள ரத்த […]

நவராத்திரி என்பது தாய் தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நேரம். இந்த நேரத்தில், பக்தர்கள் வெவ்வேறு நாட்களில் விரதம் இருந்து தேவியின் ஒன்பது வடிவங்களை வணங்குகிறார்கள். ஷரதிய நவராத்திரியின் போது உங்கள் குடும்பத்திலோ அல்லது உறவினர் வீட்டிலோ ஒரு குழந்தை பிறந்தால், அது உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அறிகுறியாக இருக்கலாம். ஷரதிய நவராத்திரியின் போது பிறக்கும் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த நபர்கள் துர்கா தேவியின் சிறப்பு […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய […]